திருமணமான 15-வது நாளில் கொடூரம்… வீட்டிற்கு வந்த மருமகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவனின் அண்ணன்.. பதறவைக்கும் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்னி மாவட்டத்தில் உள்ள கஞ்சரி கிராமத்தில், திருமணம் நடந்து வெறும் 15 நாட்களே ஆன சரிதா மராவி என்ற இளம்பெண் அவரது கணவரின்…
























