அட கடவுளே… கண்ணிமைக்கும் நேரத்தில் உடைந்த சுவர்கள்… உயிரைக் கையி்ல் பிடித்துக்கொண்டு… முதல் மாடியில் இருந்து குதித்த கொடூரம்… மும்பையில் அதிர்ச்சி சம்பவம்…!
மும்பை அருகே உள்ள பீவாண்டியில், ஆபத்தான கட்டடம் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்த 10 ஆண்டுகள் பழமையான 4 மாடி கட்டடம் கனமழை காரணமாக நள்ளிரவில் இடிந்து விழுந்தது.…
























