பள்ளி முடிந்ததும் நேராக ஆற்றுக்கு சென்ற 3 குழந்தைகள்… வீடு திரும்பாததால் தேடி அலைந்த பெற்றோர்கள்…. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…!!
சத்தீஸ்கர் மாநிலம் ஜஞ்ச்கீர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஹஸ்தியோ ஆற்றில் குளித்த மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்தனர். ஆற்றில் மூழ்கி மூன்று குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.…
























