திடீரென கண்ணில் கடுமையான அரிப்பு, எரிச்சல்… டாக்டரிடம் சென்ற 66 வயது பெண்… கண் இமைகளிலும் 250க்கும் மேல்… மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

பொதுவாகவே மனித உடலில் சில நேரங்களில் அசாதாரணமான மருத்துவ சம்பவங்கள் நிகழ்வது என்பது அறிதல்ல. ஆனால் குஜராத் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் மருத்துவ உடலை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் கண்ணிமைகளில் நூற்றுக்கணக்கான பேன்கள் ஒளிந்திருந்தது கண்டறியப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 66 வயது பெண் ஒருவர் தனது கண்களில் கடும் அரிப்பு மற்றும் எரிச்சல் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருடைய இரண்டு கண் இமைகளிலும் 250க்கும் மேற்பட்ட பேன்களும் 85 ஈர்களும் இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பேன்கள் கண்ணுக்கு அருகே இருப்பதால் அவற்றை அகற்றுவது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலானதாக மாறியது. சிறப்பு மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் அவர்கள் மிகுந்த கவனத்துடன் அவை அனைத்தையும் வெற்றிகரமாக அகற்றினர். இது Phthiriasis Palpebrarum எனப்படும் அரிதான நோயாகும். அந்தப் பெண்ணின் சுகாதார பழக்கங்களில் கவனக்குறைவு காரணமாக இத்தகைய தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது சிகிச்சைக்கு பிறகு அவர் முழுமையாக குணமடைந்துள்ளாராம். தற்போது இந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஷாக்.. இனிமே டெலிகிராமில் படம் டவுன்லோடு பண்ண முடியாது…! ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு… சினிமா ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி…!!

டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…

8 minutes ago

“அடேங்கப்பா… 10,000 கேமராக்களுடன் களமிறங்கிய அஸ்வினி பிடே – மும்பையை நடுங்க வைக்கும் ரெட் அலர்ட்… பதறவைக்கும் LIVE காட்சிகள்…!!”

மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…

15 minutes ago

“அட கடவுளே… மரண பயம் காட்டும் அரசு ICU வார்டு… நோயாளிகள் தலைக்கு மேல் கொட்டும் மழைநீர்… மின்கசிவு அபாயத்தில் தவிக்கும் நோயாளிகள்…!”

மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…

23 minutes ago

நாடே அதிர்ச்சி… பள்ளிக்குள்ளேயே கதறிய 13 வயது சிறுமி… 5 சிறுவர்கள் செய்த காரியம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…

23 minutes ago

BREAKING: பிரதமர் மோடியை கொலை செய்வோம்… சற்றுமுன் பரபரப்பு…!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…

24 minutes ago

“ஓ மை காட்… அமெரிக்காவில் அரங்கேறிய மளிகைக் கடையில்… தள்ளுபடி காய்கறிக்காக அடித்துக்கொண்ட இந்தியர்கள் – உலக அரங்கில் நாறிப்போன இந்தியாவின் மானம்..? நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…

34 minutes ago