அதிர்ச்சி

திடீரென ரூமில் தெரிந்த அந்த காட்சி.. அசைவற்ற உருவம் அருகில் 17 வயது வர்ஷினி… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே உள்ள இம்மடிஹள்ளி பகுதியில், 12-ம் வகுப்பு பயிலும் மகளைக் கொலை செய்துவிட்டுத் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்…

10 மணத்தியாலங்கள் ago

முதலிரவு அறையில் மணப்பெண் கேட்ட ‘அந்த’ ஒரு விஷயம்… அலறியடித்து ஓடிய மணமகன்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!

ஆக்ராவில் அரங்கேறியுள்ள இந்த வினோதமான திருமண மோசடி சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ஜகதீஷ்புரத்தைச் சேர்ந்த இளைஞருக்கும்,…

11 மணத்தியாலங்கள் ago

“குன்றத்தூர் அபிராமி பாணியில் ஒரு கொடூரம்”…. கள்ளக்காதலுக்காகத் தாய் செய்த காரியம்… ஈரோட்டில் அரங்கேறிய பயங்கரம்…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், தமிழக சமூகத்தில் குடும்ப விழுமியங்கள் எந்த அளவிற்குச் சிதைந்து வருகின்றன என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சம்…

16 மணத்தியாலங்கள் ago

7 வயது மகன் “அம்மா அம்மா” என கதற… காரின் பின் சீட்டில் கள்ளக்காதல் ஜோடி அதிர்ச்சி செயல்… இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளம்பெண்…!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், ஏழு வயது மகனையும் ஒன்பது ஆண்டு கால மணவாழ்க்கையையும் துறந்துவிட்டு, இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் காரிலேயே திருமணம் செய்துகொண்டு ஓட்டம்…

2 நாட்கள் ago

“பிரியாணியில் விஷம்… இரவெல்லாம் சடலத்துடன் ஆபாச வீடியோ பார்த்த மனைவி”…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த கொடூரம்….!

விஜயவாடா மற்றும் குண்டூர் மாவட்ட எல்லைப் பகுதியான துக்கிராலா மண்டலம், சிலுவூர் கிராமத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்காய வியாபாரியான…

2 நாட்கள் ago

கார் விபத்தில் பிரபல நடிகர் மரணம்… கண்ணீரில் மூழ்கிய ஒட்டுமொத்த திரையுலகம்….!

கன்னடத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஹரீஷ் (40), கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் அகால மரணமடைந்தது பெரும் சோகத்தை…

2 நாட்கள் ago

“புதுச்சேரியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்”… செல்போன் பார்த்த மனைவி.. அடுத்த நொடியே துடிதுடிக்க கணவன் செய்த கொடூரம்….!

புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த…

2 நாட்கள் ago

12 மணி நேரம் ஆற்றில் மிதந்த உடல்… மூடநம்பிக்கையால் பறிபோன சிறுவனின் உயிர்…. பதற வைக்கும் பின்னணி….!

இந்தச் சம்பவம் மூடநம்பிக்கையின் பிடியில் சிக்கி ஒரு பிஞ்சு உயிர் எவ்வாறு பறிபோகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி…

2 நாட்கள் ago

பள்ளி வளாகத்தில் பயங்கரம்… அரசு பள்ளியில் வைத்தே ஆசிரியர் வெட்டிக்கொலை… சேலத்தை உலுக்கும் கொலைச் சம்பவம்…!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையிலேயே ஆசிரியை ஒருவர் அவரது கணவரால் வெட்டிப்…

2 நாட்கள் ago