சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவரஞ்சனி (22) என்ற பெண், கடந்த…
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) நடத்தி வரும் 35 வயது பெண் உரிமையாளரிடம், அங்கு பயிற்சிக்கு சேர்ந்த எப்சியா (33) என்ற பெண்…
லக்னோ பிஜிஐ பிருந்தாவன் யோஜனா பகுதியில் உள்ள ஏ.எல்.எஸ் அகாடமி பள்ளியில், நர்சரி படிக்கும் 5 வயது சிறுவன் சக மாணவியால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
தமிழகத்தில் அண்மைக்காலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆங்காங்கே களமிறங்கி மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், அரசு அதிகாரிகளையும் தவெகவினர் என மக்கள்…
விழுப்புரத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட 'சிங்கப்பெண்' சிறப்புப் படை பெண் உதவி ஆய்வாளரிடமே, மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம்…
பெற்ற மகளையே பணத்திற்காக வெளிநாட்டில் விபச்சாரக் கும்பலிடம் விற்ற கர்நாடகத் தம்பதியினரின் கொடூரச் செயல், ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் மல்லேனஹள்ளி கிராமத்தைச்…
ஒடிசாவின் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்து ஆபத்தான…
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சந்தேகப் பேயால் நிகழ்ந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம், ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. குண்டூர் மாவட்டம் தெனாலி…
அமெரிக்காவின் உட்டா (Utah) மாகாணத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில், இந்தியாவைச் சேர்ந்த சோஹைல் என்ற வாலிபர் மீது நடத்தப்பட்ட கொடூரக் கொலைவெறித் தாக்குதல் சர்வதேச அளவில்…