ஒடிசாவின் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாண்டு தேரோட்டத்தைக் காண ஒரே சமயத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால், அங்கு மக்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருகியது. இந்த இக்கட்டான சூழலில், அங்கு குவிந்துள்ள பிரம்மாண்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த முடியாமலும் காவல்துறையினரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு திணறி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் மோதல், தற்போது மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றத்தை…
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் தமிழக அரசியல் களம் கொதிப்படைவது குறைந்தபாடில்லை. குறிப்பாக, தவெக தலைவர் விஜய்யை இலக்கு வைத்து…
டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது வீசப்பட்ட கல் தாக்கி, நான்கு மாதக் கர்ப்பிணியாக இருந்த பெண் காவலருக்குக் கடுமையான…
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட வாரியாகக் கட்சி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர்…
திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்குக் கிடைக்கும் போதிய அங்கீகாரமும், தேசிய அளவிலான போராட்டங்களை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வலிமையான…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகம் முழுவதும் 7,500-க்கும் மேற்பட்ட…