மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் நான்கு மாணவர்கள்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறு குழந்தை…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில் அது ஒரு பக்கா பிசினஸாக மாறி…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை மாலை விதான் சௌதா பகுதிக்கு வந்துள்ளனர்.…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும் வாகனத்தில் கட்டி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
காங்கிரஸ் கட்சியின் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர் எம்பி, "திமுக எங்களை விமர்சித்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம், திருப்பி அடிப்போம்" என்று அண்மையில்…
இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஊழியரான அஃப்ஜல் , பயணி ஒருவருக்கு அன்போடு உதவிய நெகிழ்ச்சியான வீடியோ சமூக…
புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கேலி செய்து, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட ஜபல்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர்…
வியட்நாமில் உள்ள ஒரு உணவகத்தில் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த சிலர், அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி, உணவகப் பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக…