நள்ளிரவில் கணவனின் கை,கால்களை கட்டிப்போட்டு… பிள்ளைகளோடு சேர்ந்து மனைவி செய்த காரியம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

Spread the love

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் உஷாராணி. இவர் தன்னுடைய மகன் மற்றும் மகளோடு சேர்ந்து தன்னுடைய கணவர் பிரசாத்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய மகனும், மகளும் தங்கள் தாய் உஷாராணி உடன் சேர்ந்து  பிரசாத்தை தாக்கியுள்ளார்கள்.  பிறகு அவர் இறந்துவிட்டதாக எண்ணி அவரை ஒரு கிணற்றில் வீசி உள்ளார்கள். பின்னர்  உஷாராணி காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும் உறவினர்கள் தாக்கியதாகவும் புகார் அளித்துவிட்டார்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசாத்  சுய நினைவு வந்ததும் தன்னுடைய மனைவியும், குழந்தைகளும் தான் தன்னை கொல்ல முயன்றதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இது குறித்த விசாரணையில் உஷாராணி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தன்னுடைய கணவர்  அடிக்கடி தகராறு செய்து திட்டி பேசுவதாகவும் தாங்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் பிரசாத் நல்ல தூக்கத்தில் இருந்த பொழுது அவருடைய கை, கால்களை கட்டி போட்டு மூன்று பேரும் சேர்ந்து தாக்கியுள்ளார்கள். பிறகு அவரை கிணற்றில் வீசி உள்ளார்கள். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உஷாராணி மற்றும் அவருடைய மகனை கைது செய்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“போலி ஆதார்… வாடகைக்கு தாத்தா… 80 லட்சத்தை அள்ளிய மோசடி கும்பல்!”… … வில்லங்க சான்று பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…

4 minutes ago

ஈரானை அதிரவைத்த மர்ம மனிதர் ‘M’ யார்?… 30 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை… ஒரே ஒரு விபத்து… உலகையே அதிரவைத்த பின்னணி…!

அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…

7 minutes ago

டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…

17 minutes ago

மேடையிலேயே கதறி அழுத ஜெனிலியா… கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிப்போன ரசிகர்கள்…!

சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…

22 minutes ago

உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…

25 minutes ago

நிமிஷத்தில் மாறிய காட்சி… “ஈரான் காலி!” – டிரம்ப் வெளியிட்ட அதிரடி பதிவு… அடுத்த நொடியே பதறிப்போன உலக நாடுகள்…!

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…

29 minutes ago