கொலை

BREAKING: பள்ளியில் ஆசிரியர் கொடூரமாக கொலை.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் அரசு பள்ளி ஆசிரியை ஸ்ரீவித்யா தனது கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 நாட்கள் ago

“என் மாமா கூட உல்லாசமா இரு” வற்புறுத்திய 22 வயது காதலன்… மறுத்ததால் 35 வயது காதலிக்கு நேர்ந்த கொடூரம்… ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி..!!

டெல்லி மங்கோல்புரி பகுதியில், வீடுகளில் தூய்மைப் பணி செய்து வந்த 35 வயது திருமணமான பெண் ஒருவர், அவரது காதலன் மற்றும் அவரது உறவினர்களால் கொடூரமாகக் கொலை…

7 நாட்கள் ago

பட்டப்பகலில் பயங்கரம்..! தலையை அறுத்து கையில் வைத்து சுற்றிய குற்றவாளி… அடித்தே கொன்ற பொதுமக்கள்… ஒரே நாளில் இரட்டைக்கொலையால் அதிர்ச்சி…!!

பீகாரின் அராரியா மாவட்டம், போர்ப்ஸ்கஞ்சில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், பப்லு சாஹ் என்பவரை முகமது முஸ்தாக் என்ற நபர் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் கத்தியால்…

7 நாட்கள் ago

“உனக்காக ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு” அழைத்துச் சென்ற உயிர்தோழிகள்… ஆசைஆசையாய் சென்ற 15 வயது சிறுமி… கண்ணை கட்டி உயிரை பறித்த கொடூரம்.. நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!!

மெக்சிகோவில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், நட்பின் பெயரால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான துரோகமாகும். 15 வயதே ஆன லைலா என்ற சிறுமியை, அவளது நெருங்கிய தோழிகள் இருவர்…

1 வாரம் ago

“பொம்பள பிள்ளையே வேண்டாம்” ஆண் பிள்ளை தான் வேணும்… அழகான இரட்டை குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற குடும்பம்… நாட்டையே அதிரவைத்த சம்பவம்..!!

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், நவீன காலத்திலும் நிலவும் பெண் சிசுக்கொலை எனும் கொடூர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தங்களுக்குப் பெண் குழந்தைகள்…

1 வாரம் ago

பலமுறை உல்லாசம்..! கர்ப்பமானதும் கருக்கலைப்பு.. கடைசியில் ஓடும் ரயிலில் இருந்து மாணவியை தள்ளி விட்டுக் கொன்ற காதலன்… கொலை நடுங்கவைக்கும் சம்பவம்..!!

மாணவி ஒருவருடன் காதல் என்ற பெயரில் பழகி, அவரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த மோகன் வர்மா என்ற நபர், ஆத்திரத்தில் மாணவியைக் கொடூரமான முறையில்…

1 வாரம் ago

“எனக்கு அவமானமா இருக்கு” வேறு சாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்த மகள்… வீட்டிற்கு வரவழைத்து தந்தை செய்த கொடூரம்…!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மாற்று சமூக இளைஞரைக் காதலித்த மகளைத் தந்தையே படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த சந்திர சீனு என்பவரது…

2 வாரங்கள் ago

வளர்ப்பு தாய்க்கு எமனாக மாறிய மகள்… “தாயின் மார்பு மேல் ஏறி” 2 காதலர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் மகள் செய்த கொடூரம்…நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்..!

உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி, தனது இரண்டு காதலர்களுடன் இணைந்து வளர்ப்புத் தாயைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டாம் வகுப்பு…

2 வாரங்கள் ago

“அவனை கொன்னுட்டேன்.. ஜெயில்ல போடுங்க” கணவரைத் தீர்த்துக்கட்டி 20 கி.மீ தள்ளி வீசிய மனைவி.. ஆட்டோவில் பிணத்துடன் பயணித்த பகீர் பின்னணி

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், ஒரு பெண் தனது கணவரைக் கொன்று உடலை 20 கிலோமீட்டர் தொலைவில் வீசிவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

2 வாரங்கள் ago