பஞ்சாப் மாநிலம் பாசில்லா மாவட்டத்தில் உள்ள ஜண்ட்வாலா மீரா சங்லா கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான சரோஜ் என்ற பெண், தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து விவாகரத்து…
சிவகாசி அருகே மூன்று வயது பெண் குழந்தை சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் அருகே வைகோ…
காசியாபாத் மாவட்டம் லோனியைச் சேர்ந்த ரிஸ்வானா (31) மற்றும் அவரது கணவர் நிசார் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த குடியிருப்பில், மேல் தளத்தில் தங்கியிருந்த ஃபைசான்…
சென்னையை அடுத்த அண்ணா நகர் கிழக்கு 1வது அவென்யூவைச் சேர்ந்த அஷ்ரப் நிஷா மற்றும் அவரது இளைய மகன் பல் மருத்துவர் அஷ்ரப் அகமது ஆகியோர் தங்களது…
ஒடிசாவை உலுக்கிய விஷாலினி என்ற இளம் பெண் கொலை வழக்கில், அவுட்சோர்சிங் கார் ஓட்டுநரான சுரேஷ் என்பவரை ஒடிசா காவல் துறையினர் நேற்று இரவு அதிரடியாகக் கைது…
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த நங்கவரம் அருகே உள்ள எம்.ஆர்.பட்டியில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாள் (65) மற்றும் அவரது மகள் மஞ்சுளா (42)…
திருப்பத்தூர் அருகே உள்ள பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் 37 என்பவருக்கும் சோனியா 27 என்பவருக்கும் திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கட்டிட மேஸ்திரியான ஆகாஷ்…
டீசைடில் இரண்டு வயதுப் பெண் குழந்தை இசபெல்லா வெல்ஷ், தன் தாயும் அவரது காதலனும் இணைந்து நிகழ்த்திய கொடூர வதைத் தாக்குதல்களுக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், ஹனீப் என்பவர் மது அருந்திவிட்டு தன் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்றும் ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த ஹனீப், வீட்டில் இருந்த…