ஆந்திரா

“என் மகனை கண்டுபிடிச்சு கொடுங்க..” கோர்ட் வரை சென்ற தாய்.. இறுதியில் நடந்த மரண ட்விஸ்ட்.. 2 வருட நாடகத்தை அம்பலப்படுத்திய ஒற்றை கால் ஹிஸ்டரி..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அதோனி பகுதியைச் சேர்ந்த கங்கம்மா என்ற பெண்ணிற்கு, கணவர் இறந்த பிறகு நரசிம்மலு என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களின் வீட்டிற்கு நரசிம்மலு…

20 மணத்தியாலங்கள் ago

“பெண்ணை கட்டிப்போட்டு அண்ணனும் தம்பியும் செய்த காரியம்.. செல்போனில் வீடியோ எடுத்த அவலம்.. ஆந்திராவில் அரங்கேறிய பயங்கர சம்பவம்”..!!

ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அதே கிராமத்தைச்…

1 நாள் ago

பெற்ற தாயா இவள்..? கள்ளக்காதலை கண்டித்த 15 வயது மகன் கொலை… 2 வருட நாடகத்திற்குப் பின் வெளிவந்த உண்மை..! ஆந்திராவை உலுக்கிய கொலை வழக்கு…!!

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் அதோனி பகுதியைச் சேர்ந்த கங்கம்மா என்ற பெண்ணிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். கணவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்த…

2 நாட்கள் ago

கணவன் – மனைவிக்குள் வெடித்த சண்டை… 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்… பெற்ற தந்தையே செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்… ஆந்திராவில் பெரும் சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோருகொண்ட மண்டலத்திற்குட்பட்ட காதராடா கிராமத்தைச் சேர்ந்த ராமவரபு ராஜு என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் குடும்பப்…

3 வாரங்கள் ago

“நீ ரொம்ப குண்டா இருக்க எனக்கு அவமானமா இருக்கு”… மனைவிக்கு கணவன் கொடுத்த ‘ஸ்பெஷல் ஸ்வீட்’.. அடுத்த 10 நிமிடத்தில் நடந்த பயங்கரம்…!

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் ப்ரொத்தத்தூர் பகுதியில் மனைவியின் உடல் எடையைக் காரணமாகக் காட்டி, கணவனே அவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதி…

4 வாரங்கள் ago

நடத்தையில் சந்தேகம்.. நடுரோட்டில் வெறிச்செயல்.. மனைவியை ஊனமாக்கிய கணவன்.. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் ஒருவன், அவரது காலைத் துண்டித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும்…

2 மாதங்கள் ago

டெட்டனேட்டர் + கேஸ் சிலிண்டர்… கடும் வெப்பத்தால் வெடித்த வெடிபொருட்கள்.. ஒரு பெண் உட்பட 4 பேர் உடல் சிதறி பலி..!!

ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில், பாறைகளை உடைக்கப் பயன்படுத்தும் வெடிபொருட்கள் (டெட்டனேட்டர்கள்) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை கடும் வெப்பம் காரணமாகத் திடீரென வெடித்துச்…

2 மாதங்கள் ago

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்..! 10-ஆம் வகுப்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்… குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்..!!

ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஒருதலைக் காதலை மறுத்த பத்தாம் வகுப்பு மாணவி மீது, விக்னேஷ் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 மாதங்கள் ago

அருவியில் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்த தோழிகள்… அடுத்த நொடியில் பறிபோன 3 உயிர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனந்தகிரி மலங்குமி நீர்வீழ்ச்சிக்கு ஐந்து பெண்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்தபடி, பாறைகளின் நுனியில் நின்று செல்ஃபி…

2 மாதங்கள் ago