ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அதோனி பகுதியைச் சேர்ந்த கங்கம்மா என்ற பெண்ணிற்கு, கணவர் இறந்த பிறகு நரசிம்மலு என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களின் வீட்டிற்கு நரசிம்மலு…
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அதே கிராமத்தைச்…
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் அதோனி பகுதியைச் சேர்ந்த கங்கம்மா என்ற பெண்ணிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். கணவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்த…
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோருகொண்ட மண்டலத்திற்குட்பட்ட காதராடா கிராமத்தைச் சேர்ந்த ராமவரபு ராஜு என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் குடும்பப்…
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் ப்ரொத்தத்தூர் பகுதியில் மனைவியின் உடல் எடையைக் காரணமாகக் காட்டி, கணவனே அவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதி…
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் ஒருவன், அவரது காலைத் துண்டித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும்…
ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில், பாறைகளை உடைக்கப் பயன்படுத்தும் வெடிபொருட்கள் (டெட்டனேட்டர்கள்) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை கடும் வெப்பம் காரணமாகத் திடீரென வெடித்துச்…
ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஒருதலைக் காதலை மறுத்த பத்தாம் வகுப்பு மாணவி மீது, விக்னேஷ் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனந்தகிரி மலங்குமி நீர்வீழ்ச்சிக்கு ஐந்து பெண்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்தபடி, பாறைகளின் நுனியில் நின்று செல்ஃபி…