மகாராஷ்டிரா மாநிலம் ஹிமாயத் நகரை சேர்ந்தவர் ஷேக் நஜீம். 45 வயதான இவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இவர் கடந்த 10 வருடத்திற்கு முன்பு மனைவி, மகன்…
கிரேட்டர் நொய்டா மேற்கில் ஒரு இளைஞர் தன்னோட காதலியை பிளாட்டின் பால்கனியில் கொடூரமாக தாக்கி தவறாக நடந்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த முழு சம்பவமும்…
உத்திரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் பெண் ஒருவர் தன்னுடைய காதலனோடு ஹோட்டலில் இருந்த நிலையில் தன்னுடைய மாமியாரால் பிடிபட்டுள்ளார். இதனால் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஹோட்டலின்…
கர்நாடகவைச் சேர்ந்தவர் லட்சுமிதேவி. இவருடைய கணவர் திருமண விழா அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய சொந்த ஊர் பீகார். இந்த தம்பதிக்கு அனீஸ் குமார்…
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் ஊராட்சியில் வசிப்பவர் தான் குமரேசன். இவர் லாரி பட்டறை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி செல்வமணி…
மும்பையை சேர்ந்த இளம்பெண் சுபாங்கி பிஸ்வாஸ் . இவர் ஆன்லைன் மூலமாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிக் நேரு நபர் குறித்து லிங்க்டு இன் தளத்தில்…
லக்னோவில் 19 வயது பிபிஏ மாணவர் ஒருவர் தனது தாயின் பிறந்தநாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவை…
தாயே தன்னுடைய பிஞ்சு குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பிறந்த 43 நாட்கள் மட்டுமே ஆன பெண்…
ஒடிசா மாநிலத்தில் 60 வயது நபர் ஒருவர் நீண்ட நாட்களாக பல பெண்களுக்கு பாலியல் தொழிலை கொடுத்து வந்தார். இதனால் 8 பெண்கள் உள்ளிட்ட பத்து பேர்…