கிரேட்டர் நொய்டா மேற்கில் ஒரு இளைஞர் தன்னோட காதலியை பிளாட்டின் பால்கனியில் கொடூரமாக தாக்கி தவறாக நடந்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த முழு சம்பவமும் முன்புற பிளாட்டில் வசிக்கும் நபர் ஒருவரால் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞன் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வது தெளிவாக தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளார்கள்.
இவருக்கு சுமார் 24 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு சமூகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்குள் நடக்கும் குடும்ப வன்முறைகள் குறித்தும் மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், அக்கட்சியின் தொடக்ககாலத் தூண்களுமான திருக்கோவிலூர் சுந்தரம் அவர்கள் தனது 103-வது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத…
மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தற்போது தமிழகத் தேர்தலின் மிக முக்கியமான போர்க்களமாக மாறியுள்ளது. தமிழகத்தின் இரு பெரும்…
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங்…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முனைப்பில் களம் கண்டுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…