தந்தைக்கு இருந்த புகைபிடிக்கும் பழக்கம்… பரிதாபமாக உயிரிழந்த 10 மாத குழந்தை… அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

Spread the love

கர்நாடகவைச் சேர்ந்தவர் லட்சுமிதேவி. இவருடைய கணவர் திருமண விழா அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார்.   இவர்களுடைய சொந்த ஊர் பீகார். இந்த தம்பதிக்கு அனீஸ் குமார் என்ற பத்து மாத குழந்தை இருந்துள்ளது. குழந்தையின் தந்தை புகைபிடிப்பது வழக்கம். இதனால் அவ்வப்போது பீடியை குடித்துவிட்டு வீட்டிற்குள் போட்டுவிட்டு சென்று வந்துள்ளார். அதுபோல சம்பவத்தன்றும் புகைத்து விட்டு பீடி துண்டை வீட்டில் போட்டு இருக்கிறார். அதை அவருடைய 10 மாத குழந்தை எடுத்து வாயில் போட்டு விழுங்கியுள்ளது. இதில் தொண்டையில் பீடி சிக்கி குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை  உயிரிழந்துள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் கணவர் மீது குழந்தையின் தாய் புகார் அளித்துள்ளார். அதில், என்னுடைய கணவர் புகைத்து விட்டு பீடி துண்டை வீட்டில் போட வேண்டாம் என்று சொன்னேன். இருந்தாலும் அவர் அலட்சியமாக அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள்ளேயே வீசி வந்தார். சம்பவத்தன்றும் அப்படி வீசியதால் என்னுடைய குழந்தை அதை எடுத்து விழுங்கி விட்டது. இதனால் தற்போது என்னுடைய குழந்தை உயிரிழந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

7 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

8 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

13 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

20 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

25 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

28 minutes ago