Bihar

இனி திருப்பதியில் மட்டுமல்ல… பீகாரிலும் 10.11 ஏக்கரில் அமையும் திருமலை ஏழுமலையான் கோவில் – திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!

இந்தியாவின் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் மிக முக்கியமானது திருப்பதி ஏழுமலையான் கோவில், இந்திய ஜனாதிபதி பிரதமர் முதல் வெளிநாட்டு அதிபர்கள் உலக கோடீஸ்வரர்கள் வரை தரிசனம்…

4 மாதங்கள் ago

அடக்கொடுமையே..! முதியவரை முட்டி கீழே தள்ளி காலால் மிதிக்கும் மாடுகள்… அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!

பீகார் மாநிலம் பங்கா மாவட்டம் புனிசியா கிராமத்தில்  நேற்று ஒரு முதியவரை இரண்டு தெரு பசுக்கள் தாக்கிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமூக…

9 மாதங்கள் ago

தந்தைக்கு இருந்த புகைபிடிக்கும் பழக்கம்… பரிதாபமாக உயிரிழந்த 10 மாத குழந்தை… அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

கர்நாடகவைச் சேர்ந்தவர் லட்சுமிதேவி. இவருடைய கணவர் திருமண விழா அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார்.   இவர்களுடைய சொந்த ஊர் பீகார். இந்த தம்பதிக்கு அனீஸ் குமார்…

10 மாதங்கள் ago

குங்குமம் வைக்கும் போது மணமகனுக்கு ஏற்பட்ட கைநடுக்கம்… மணப்பெண் எடுத்த முடிவு… அதிர்ச்சியில் பெற்றோர்கள்..!!

ஒரு திருமணத்தின் பொழுது மணமகன் மணமகளுக்கு குங்குமம் வைக்கும்போது கை நடுக்கம் ஏற்பட்டதால் திருமணம் நின்றுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கைமூர்  மாவட்டத்தில்…

10 மாதங்கள் ago

அடக்கொடுமையே..! மருமகளிடம் வரதட்சணையாக கிட்னி கேட்ட மாமியார்… என்ன காரணம் தெரியுமா..?

பொதுவாக திருமணத்தின் போது மணமகள் வீட்டில் இருந்து நகை, பணம்  போன்றவற்றை தான் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணையாக கேட்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மாமியார் ஒருவர் தன்னுடைய…

10 மாதங்கள் ago

கடலை மிட்டாய் திருடியதாக கூறி… 5 சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கடைக்காரர் செய்த காரியம்… அதிர்ச்சி சம்பவம்..!!

பீகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தில் பெட்டிக்கடை ஒன்று உள்ளது. அந்த பெட்டிக்கடையில் 5 சிறுவர்கள் மிட்டாய் வாங்க சென்றுள்ளார்கள். அப்போது கடைக்காரர் பொருள் எடுப்பதற்காக பின்பக்கமாக திரும்பிய…

10 மாதங்கள் ago

இந்தியர்களின் பண்டைய ஞானத்தை தாங்கி நிற்கும் நாளந்தா பல்கலைக்கழகம்! இதுவரை யாரும் அறியாத தகவல்கள்….

இந்தியர்களின் பண்டைய ஞானத்தின் சாட்சியாக நிற்கும் பல்கலைக்கழகம்தான் நாளந்தா பக்ல்கலைக்கழகம். சுமார் ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிகாரின் பாடலிபுத்ரா நகரத்தில் (இப்போதைய பாட்னா) தொடங்கப்பட்ட இந்த…

2 வருடங்கள் ago