பீகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தில் பெட்டிக்கடை ஒன்று உள்ளது. அந்த பெட்டிக்கடையில் 5 சிறுவர்கள் மிட்டாய் வாங்க சென்றுள்ளார்கள். அப்போது கடைக்காரர் பொருள் எடுப்பதற்காக பின்பக்கமாக திரும்பிய போது சிறுவர்கள் கடையில் இருந்த கடலை மிட்டாய் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த கடைக்காரர் ஐந்து சிறுவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் தன்னுடைய மகன் மற்றும் கிராமத்தில் உள்ள சிலரோடு சேர்ந்து ஐந்து சிறுவர்களின் ஆடைகளை கலைந்து அவர்களை நிர்வாணப்படுத்தியுள்ளார்.
பிறகு அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து சுண்ணாம்பு பூசி சிறுவர்களை நிர்வாணமாக கிராமத்தை சுற்றிவர வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வந்து இணையத்தில் வைரல் ஆகியது. இதனை அடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…