நெஞ்சில் ஈரமில்லையா..? பிறந்து 43 நாட்களே ஆன குழந்தையை தூக்கி வீசி கொன்ற அரக்கி… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

Spread the love

தாயே தன்னுடைய பிஞ்சு குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பிறந்த 43 நாட்கள் மட்டுமே ஆன பெண் குழந்தையை பெற்ற தாயே மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈச்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் பாரதி. இவருக்கு கடந்த மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்த காவல்துறையின் விசாரணையில் தான் உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது காவல்துறையினரின் விசாரணையில், இரட்டை குழந்தைகளில் ஒரு பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் தான் பெற்ற பிள்ளையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றதாகவும்” அவர் போலீசாரிடம் கூறியிருக்கிறார்.

Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

52 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

55 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

1 மணத்தியாலம் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

2 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

2 மணத்தியாலங்கள் ago