தாயே தன்னுடைய பிஞ்சு குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பிறந்த 43 நாட்கள் மட்டுமே ஆன பெண் குழந்தையை பெற்ற தாயே மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈச்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் பாரதி. இவருக்கு கடந்த மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்த காவல்துறையின் விசாரணையில் தான் உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது காவல்துறையினரின் விசாரணையில், இரட்டை குழந்தைகளில் ஒரு பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் தான் பெற்ற பிள்ளையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றதாகவும்” அவர் போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…