தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்னும் ஆறு மாத காலத்தில் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வந்து, மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் கட்சியை வழிநடத்துவார் என்றும், திருச்சி சிவா போன்ற மூத்த தலைவர்கள் டெல்லியில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை “ரவுடி” என்றும், “அவன், இவன்” என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஏகவசனத்தில் விமர்சித்துப் பேசியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 10 வயது சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை…
மும்பையில் உள்ள மும்பை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற தேர்வின் போது, ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த…
மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைச் சம்பவங்கள் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதில் குறிப்பாக,…
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், முன்னணி நடிகர் பிரபுவின் மூத்த சகோதரியுமான சாந்தி இன்று காலை காலமானார். கடந்த…
மத்திய அரசு, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தகுதியான வீடுகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய பயோமெட்ரிக்…
சென்னையைச் சேர்ந்த டி. ஜோசப் என்ற ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனை ஒன்றின் அருகே பெண் ஒருவரையும் அவரது கையில் இருந்த…