தமிழக அரசியலில் 2031-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருப்பது தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்தைப் போலவே, அடுத்த ஐந்தாண்டுகளிலும் ஒரு புதிய ஆட்சி மாற்றம் நிகழும் என்ற அவரது கணிப்பு, அண்மையில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிரான மறைமுக விமர்சனமாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் தவெகவை நேரடியாக விமர்சிக்கப் போவதில்லை என்று அவர் சமரசம் பேசினாலும், 2026 தேர்தலில் தவெகவின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றால் கூட, 2031-ல் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற தொனியிலேயே அண்ணாமலையின் இந்த கருத்து அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…