“பகீர்… காதலித்து கரம்பிடித்த 4 மாதத்தில் கொடூரம்… கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு கணவன் தற்கொலை…!”

Spread the love

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (27). இவர் திருப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரும் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், இருதரப்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்தனர்.

சரவணக்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து, தனது கர்ப்பிணி மனைவியை வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்தி அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சரவணக்குமார், தான் காதலித்துக் கரம் பிடித்த மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார்.

கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த பிறகு, சரவணக்குமாரும் தற்கொலை செய்துகொண்டார். திருமணமான நான்கே மாதங்களில் காதல் மனைவி அடித்துக் கொல்லப்பட்டதும், கணவன் தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

1 மணத்தியாலம் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

1 மணத்தியாலம் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

1 மணத்தியாலம் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

2 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

2 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

2 மணத்தியாலங்கள் ago