க்ரைம்

“பகீர் சம்பவம்…! சொகுசு குடியிருப்பில் சொந்த ஊழியரையே கொடூரமாகக் கொலை செய்த டாக்டர்… டெல்லியில் பரபரப்பு…!”

டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த பணிப்பெண்ணை கொடூரமாகக் கொலை…

1 மணத்தியாலம் ago

பகீர்.. சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம்… திருமண மண்டபமாக மாறும் தொழிற்சாலைக் கிணற்றில் பயங்கரம்… பதறவைக்கும் பின்னணி…!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், தற்போது செயல்படாமல் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையைத் திருமண மண்டபமாக மாற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

கணவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பயங்கரம்: விடிய விடிய மது விருந்து… காலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட ஐடி பெண் ஊழியர்…! அறையில் சிக்கிய மர்ம பொருட்கள்…!

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஹோம்ஸ்டே ஒன்றில், டெல்லியைச் சேர்ந்த 27 வயதான ஐடி பெண் ஊழியர் பி. ராதா காயத்ரி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…

16 மணத்தியாலங்கள் ago

பெங்களூரில் பயங்கரம்: முதல் திருமணத்தை மறைத்து.. 2வது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற ஆட்டோ டிரைவர்… நெஞ்சை உலுக்கும் பின்னணி…!

பெங்களூரு மகதி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் பவானி, அங்குள்ள செல்போன் கடையில் பணிபுரிந்து வந்தபோது ஆட்டோ ஓட்டுநரான சந்திரசேகர் (33) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.…

1 நாள் ago

பகீர்… சொத்துக்காக பெற்ற தந்தையை துண்டு துண்டாக வெட்டி பக்கெட்டில் அடைத்த கொடூரம்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு…!

2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்தின் மல்காஜ்கிரி பகுதியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான 70 வயது மாருதி சுதார் என்பவர் அவரது குடும்பத்தினராலேயே கொடூரமான முறையில் கொலை…

1 வாரம் ago

அடங்காத ஆத்திரம்… தீராத ரத்தவெறி.. துப்பாக்கியுடன் தேடிச்சென்று… மனைவியின் உயிரைப் பறித்துவிட்டுத் தானும் பிணமான கணவன்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு…

2 வாரங்கள் ago

விதி யாரை விட்டது..? மனைவியைப் பலி வாங்கிய கணவனுக்கு நேர்ந்த கதி..! போலீஸார் தேடி வந்த நிலையில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

தமிழ்நாட்டில் தனது மகளின் கண் முன்னாலேயே மனைவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தலைமறைவாக இருந்த கணவனும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம்…

2 வாரங்கள் ago

தமிழகத்தை உலுக்கும் அடுத்த கொடூரம்… 80 வயது மூதாட்டியிடம் வாலிபர் செய்த அருவருப்பான செயல்… பரபரப்பு சம்பவம்…!

திருவள்ளூர் மாவட்டம் அருகே, யாரும் இல்லாத நேரத்தில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனியாக இருந்ததை ஒரு வாலிபர் நோட்டமிட்டுள்ளார். கடுமையான மது போதையில் இருந்த…

3 வாரங்கள் ago