ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

Spread the love

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைப் பணியாளர்கள் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விடுபட்டவர்களின் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். மேலும், கார்டுகளில் உள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் இதுபோன்ற போலி வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், ஜூலை 31-ஆம் தேதிக்குள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்கள் பயோமெட்ரிக் பதிவை முடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்ய, பயனாளிகள் தங்கள் தகவல்கள் சரியாகப் பதிவாகியுள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

50 minutes ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

54 minutes ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

1 மணத்தியாலம் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

1 மணத்தியாலம் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

1 மணத்தியாலம் ago

“அம்மாடியோ… 74 ஆண்டுகள் கழித்து வெளிவந்த பகீர் உண்மை… 52 உயிர்களைக் குடித்த… மாய விமானத்தின் பாகங்கள் மீட்பு…! 2,000 அடி அட்லாண்டிக் ஆழத்தில் அதிர்ச்சி காட்சி…!!”

1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…

1 மணத்தியாலம் ago