தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையைப் பதிவு (e-KYC) செய்வதற்கான காலக்கெடுவை மார்ச் 25-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.…
ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைக் களைந்து, பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் அரசின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. தற்போதுள்ள முறையில், விற்பனை முனைய (POS)…
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனிடையே…
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு வழங்கக்கூடிய நிதி உதவிகளும்…
நாடு முழுவதும் இருக்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயம் இனி e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பை உணவு பாதுகாப்பு அமைச்சகமும் மத்திய அரசும்…
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு 21 மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு…
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் பாமாயில் என…
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக இபிஎஸ் குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்திருந்தார். அதன்படி நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கோதுமை…
தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருட்கள் இந்த மாதமே வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி…