Categories: இந்தியா

“நான் மயானத்திலேயே இருக்கேன்” RCB வெற்றி கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தையின் கதறல்.. மனதை ரணமாக்கும் காட்சி..!!

Spread the love

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய மகனை இழந்த தந்தை ஒருவருடைய செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வருடங்களில் முதன்முறையாக கோப்பை வென்ற ஆர்சிபி அணியால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள். இதனால் கொண்டாட்டங்கள் கலை கட்டியது. வெற்றி கொண்டாட்டத்தின் போது துரதிஷ்டவசமாக கூட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தார்கள் . இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்களில் பூமிக் லக்ஷ்மன் என்ற 21 வயது இளைஞர் ஒருவரும் சிக்கி உயிரிழந்தார். இதனை அடுத்து அவரை அடக்கம் செய்த இடத்தில் அவருடைய தந்தை அழுது கொண்டிருக்கும் காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது. அவர் “என்னுடைய மகனுக்கு நடந்தது போன்று இனி யாருக்கும் நடக்கக்கூடாது. நான் இங்கே இருந்து விடுகிறேன்” என்று கதறுகிறார். இந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது.

Soundarya

Recent Posts

“பயணியா? அதிகாரியா? யாருக்கு உரிமை அதிகம்?… ரயிலில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து… தட்டிக் கேட்ட பயணியின் வைரல் பதிவு…!!

இந்திய ரயில்வே விதிகளின்படி, ஒரு பயணி தனது பயணச்சீட்டுக்கான முழு கட்டணத்தையும் செலுத்தி முன்பதிவு செய்துவிட்டால், அந்த இருக்கை அல்லது…

2 minutes ago

“மொட்டை மாடி மற்றும் படிக்கட்டுகளில் கிடந்த உடல்கள்…” மிரண்டு போன போலீஸ்…. ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்…. நடந்தது என்ன…? பகீர் சம்பவம்…!!

வங்கதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாறை பகுதியில், ஓய்வுபெற்றப் பள்ளி ஆசிரியரான கணபதி சக்ரவர்த்தி (65), அவரது மனைவி பிரீதிலதா…

5 minutes ago

தோட்டத்தில் வைத்தியம்… விரட்டி விரட்டி மாமூல் கேட்ட போலீஸ்… வீடியோவால் வெடித்த சர்ச்சை… டி.ஐ.ஜி மணிவண்ணன் எடுத்த அதிரடி முடிவு…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்த்து வந்த நெடுஞ்செழியன் என்பவர், தன்னிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்பதாக…

14 minutes ago

“உல்லாசத்துக்கு வரியா..?” புகைப்படத்தை காட்டி கல்லூரி நண்பன் மிரட்டல்… செல்போனால் வந்த வினை… உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.…

22 minutes ago

“ஓடும் ரயிலில் நாயை இழுத்து செல்ல முயற்சி…” மனிதனின் அலட்சியத்தால் பரிதாபமாகப் பலியான வாயில்லா ஜீவன்…! நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில்…

23 minutes ago

“புகார் அளித்தால் அளித்துக் கொள்ளுங்கள்…” இணைப்பு விமானம் ரத்து… 2 நாட்கள் தவித்த பயணிகள்… டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அலட்சியம்…!!

ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வழியாக மும்பை செல்வதற்காக இணைப்பு விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின்…

31 minutes ago