மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் நாடு முழுவதும் விற்பனையாகும் மருந்து, மாத்திரைகளை ஆய்வு செய்ததில், கடந்த ஜூலை மாதத்தில் சோதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட மருந்துகளில் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பயன்படும் 239 மருந்துகள் போதிய தரமின்றியும், ஒரு மருந்து முற்றிலும் போலியாகவும் இருப்பது கண்டறியப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் முழுமையான விவரங்கள் மற்றும் தரமற்ற மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) அதிகாரப்பூர்வ இணையதளமான cdsco.gov.in என்பதில் பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…
சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…