கடந்த இரண்டு நாட்களில் சுமார் 1,500 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்துகள் மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கோபமடைந்து, மும்பை விமான நிலையத்தில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பெண் பயணி ஒருவர் விமான நிலைய ஊழியர் ஒருவரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கவுண்டருக்குப் பின்னால் பயணிகள் கூட்டம் நிற்பதையும், ஒரு பெண் ஊழியர்களை நோக்கி கத்துவதையும் வீடியோ காட்டுகிறது. ” நாங்க என்ன கேட்டாலும் வாயை மூடிக்கிட்டு ரொம்ப அமைதியா உட்கார்ந்திருங்க என்று கோபமாக கத்துகிறார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…