மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவரிடம் திருநங்கைகள் இருவர் பலவந்தமாகப் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். அந்த இளைஞர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள்,…
மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள கபாஸ்வாடியில், லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாலில் சோப்புத்தூள், யூரியா, சோப்பு கரைசல், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் ஆபத்தான இரசாயனங்கள்…
மும்பையின் சர்ச்கேட் - விரார் இடையே இயக்கப்பட்ட மகளிர் சிறப்பு புறநகர் இரயிலில், இரு பெண் பயணிகளுக்கிடையே ஓடும் இரயிலிலேயே ஏற்பட்ட கடுமையான மோதல் பெரும் பரபரப்பை…
மும்பை போரிவலி இரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் பொதுமக்களும் போலீசாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பெண்ணின் காலைப் பிடித்துக்கொண்டு தரையில் படுத்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய்…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள அம்போலி நாகா என்ற இடத்தில், பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 14 வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த…
மும்பையில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் நெஞ்சை உலுக்கும் வகையிலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையிலும் அமைந்துள்ளது. மும்பையின் குர்லா பகுதியில்…
மும்பையில் சாலையின் தவறான பக்கத்தில் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று, முதியவர் உட்பட இருவர் மீது மோதிய அதிர்ச்சியூட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது.…
மும்பையின் தாதர் இரயில் நிலையத்தில், பெண் ஒருவரை நபர் ஒருவர் இரயில் தண்டவாளத்தில் வைத்து கொடூரமாக தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை…
மும்பையின் பவய் என்.ஐ.டி.ஐ.இ பகுதிக்கு அருகே பிரம்மாண்டமான முதலை ஒன்று நடமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எக்ஸ் (X) தளத்தில் பயனர்…