மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த தாக்குதல் சம்பவம்…
மும்பை புறநகர் இரயில் ஒன்றில் பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி சிறிய வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அவரிடம் வந்தாள். அவளை…
மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் பல கோணங்களில்…
மும்பையின் தஹிசர் பகுதியில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக வாலிபர் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த மங்கேஷ் (வயது…
மும்பை டோம்பிவிலி பகுதியில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவிலில், உண்டியலில் இருந்து பணத்தைத் திருடிய நபர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அதிகாலை…
மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான முறையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தற்போது…
மும்பையைச் சேர்ந்த துருபதி என்ற இளம்பெண், ஒரு இசை எட்-டெக் நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியத்தை அவர் கேட்டபோது,…
மும்பை காரில் உள்ள கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே, ஆட்டோ மீது ராட்சத மரம் விழுந்த விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை…
மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13)…