“ப்ளீஸ் அப்பா, எங்களை விட்ரு வேண்டாம்”… பெற்ற 2 மகள்களை வீட்டுக்குள்ளேயே வைத்து கதற கதற தந்தை செய்த கொடூரம்…… நாட்டையே உலுக்கும் பயங்கரம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் (45) என்பவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. இதனிடையே மஞ்சுநாத் தனது தாய், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடி போதைக்கு அடிமையான மஞ்சுநாத் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்த தன்னுடைய இரண்டு மகள்களையும் திடீரென்று பள்ளிக்குச் செல்ல விடாமல் வீட்டிலேயே சிறை வைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு சிறுமிகளும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியர்களை சந்தித்துள்ளனர். அப்போது தங்கள் தந்தையே தங்களை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் இது குறித்து வெளியே கூறி விடுவோம் என்பதால் பள்ளிக்கூடத்திற்கு விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறை வைத்திருப்பதாகவும் கூறி கதறி அழுதனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் குழந்தைகளின் தாயிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கு முன்பு தன்னையும் மஞ்சுநாத் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான்,நான் கத்தி கூச்சலிட்டதால் அவன் வீட்டிலிருந்து தப்பி ஓடி சில நாட்கள் வீட்டுக்கே வராமல் இருந்ததாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனைக் கேட்டு கிராம மக்கள் அனைவரும் கொந்தளித்த நிலையில் அனைவரும் ஒன்றாக திரண்டு போலீஸ் நிலையத்திற்கு முன்பு பெற்ற இரண்டு பிள்ளைகளையும் பாலியல் பலாத்காரம் செய்த அவனைத் தூக்கில் போட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த மஞ்சுநாத்தை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

3 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

3 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

3 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

3 மணத்தியாலங்கள் ago