“ப்ளீஸ் அப்பா, எங்களை விட்ரு வேண்டாம்”… பெற்ற 2 மகள்களை வீட்டுக்குள்ளேயே வைத்து கதற கதற தந்தை செய்த கொடூரம்…… நாட்டையே உலுக்கும் பயங்கரம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் (45) என்பவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. இதனிடையே மஞ்சுநாத் தனது தாய், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடி போதைக்கு அடிமையான மஞ்சுநாத் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்த தன்னுடைய இரண்டு மகள்களையும் திடீரென்று பள்ளிக்குச் செல்ல விடாமல் வீட்டிலேயே சிறை வைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு சிறுமிகளும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியர்களை சந்தித்துள்ளனர். அப்போது தங்கள் தந்தையே தங்களை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் இது குறித்து வெளியே கூறி விடுவோம் என்பதால் பள்ளிக்கூடத்திற்கு விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறை வைத்திருப்பதாகவும் கூறி கதறி அழுதனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் குழந்தைகளின் தாயிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கு முன்பு தன்னையும் மஞ்சுநாத் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான்,நான் கத்தி கூச்சலிட்டதால் அவன் வீட்டிலிருந்து தப்பி ஓடி சில நாட்கள் வீட்டுக்கே வராமல் இருந்ததாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனைக் கேட்டு கிராம மக்கள் அனைவரும் கொந்தளித்த நிலையில் அனைவரும் ஒன்றாக திரண்டு போலீஸ் நிலையத்திற்கு முன்பு பெற்ற இரண்டு பிள்ளைகளையும் பாலியல் பலாத்காரம் செய்த அவனைத் தூக்கில் போட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த மஞ்சுநாத்தை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

Nanthini

Recent Posts

“அய்யோ பாவம்.. இருட்டில் அலறிய மாற்றுத்திறனாளி மூதாட்டி”…. 60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 26 வயது வாலிபர்…. மதுரையில் நள்ளிரவில் நடந்த கொடூரம்…..!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பசும்பொன் நகரைச் சேர்ந்த 60 வயதுடைய அமுதவள்ளி என்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி,…

24 seconds ago

“எங்க அம்மாவையே திட்டுவியா?”…. சமயபுரத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி….!

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே, பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் உடைந்த மதுபாட்டிலால்…

10 minutes ago

குடித்துவிட்டு வந்து சொந்த மகளையே சிதைத்த தந்தை…. கர்ப்பிணி சிறுமியை பார்த்து தாய் அதிர்ச்சி…. வழக்கின் இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…..!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், தனது 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த…

18 minutes ago

“கழுத்தறுத்து கொல்லப்பட்ட மனைவி”… ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட செல்போன்…. சிசிடிவியில் சிக்கிய கடைசி நபர்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (நிலக்கோட்டை சர்வேயர்). இவருக்கும் காளீஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள்…

25 minutes ago

“6 இடங்களில் ஒரே நேரத்தில் நடந்த ஆபரேஷன்”… அலறித் துடிக்கும் எதிர்க்கட்சிகள்… அடுத்தடுத்து தூக்கப்படும் விஐபிக்கள்: தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு….!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறிவரும் வழக்குப்பதிவுகளும் சோதனைகளும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே திமுக முக்கியப் பிரமுகர்கள்…

33 minutes ago

இன்று இரவு 9:45 மணிக்கு கரண்ட் கட்?…. உங்க போனுக்கு இந்த மெசேஜ் வந்தா மக்களே உஷார்…. தமிழ்நாட்டில் தீயாய் பரவும் புதுவகை சைபர் மோசடி…. எச்சரிக்கை….!

"மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என போலி குறுஞ்செய்தி அனுப்பி, மின்சார வாரியத்தின் பெயரில் பொதுமக்கள் பணத்தைச் சூறையாடும் புதிய வகை…

43 minutes ago