வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், ‘தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை’ முழுவீச்சில் புதுப்பிக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு 1,000 டன் தங்கத்தை ஈர்க்கும் பிரம்மாண்ட இலக்குடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், கடந்த பத்து ஆண்டுகளில் வெறும் 38 டன் தங்கம் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இத்திட்டம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததற்கு, தங்கம் சேகரிக்கும் மையங்கள் போதிய அளவில் இல்லாததே முக்கியக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, இந்த நிலையை மாற்றி திட்டத்தை எளிமையாக்கும் வகையில், இனி வங்கிகள் மட்டுமின்றி மக்கள் அன்றாடம் அணுகும் முன்னணி நகைக் கடைகளையும் தங்கம் சேகரிக்கும் அதிகாரப்பூர்வ மையங்களாக மாற்றி, இத்திட்டத்திற்குப் புதிய வடிவம் கொடுக்க அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…
முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…
புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக…
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…