தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகத் திருச்சி சென்றடைந்தார். சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், திருச்சி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் திருச்சிக்கு மேற்கொள்ளும் முக்கியப் பயணம் இது என்பதால், விமான நிலைய வளாகத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பெருந்திரளானோர் கூடி முதலமைச்சருக்குப் பூங்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதனைத் தொடர்ந்து, திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தனக்கு ஆதரவளித்த வாக்காளப் பெருமக்களுக்கு அவர் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் நேரடியாகத் தெரிவிக்கவுள்ளார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…