திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தி.மு.க. கவுன்சிலர் ரஞ்சித்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறையில் இருந்தபடி ரவுடி ஒருவர் தீட்டிய 'ஸ்கெட்ச்' குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
திருச்சி விஜய் பரப்புரையில் ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி போலீஸ் ஒருவரின் கால் முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசின் கால் முறிந்ததும் அங்கிருந்த சக போலீஸ்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று தனது…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளன. இதனிடையே…
திருச்சி மாவட்டம் கூத்தையப்பார் பேரூராட்சியின் 11-வது வார்டு கவுன்சிலரும், திமுக இளைஞரணி செயலாளருமான ரஞ்சித்குமார் (38) மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி அஜித்குமார் (26), அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி…
திருச்சியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் (NDA) கூட்டத்தின் நுழைவு வாயில் அலங்காரங்களில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள…
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 14 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்துள்ள இந்த கொடூர சம்பவம், ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. பாதுகாப்பானதாகக் கருதப்படும் நெடுஞ்சாலையில், குடிபோதையில்…
திருச்சியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படம் பேனர்களில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…