திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை அதிகாலையில் எலி கடித்த சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொன்மலை…
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின்படி, பிறப்பு பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தைகளின் பெயரைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் 26,…
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள பொதுக் கழிப்பறையில் கல்மந்தை காலனியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்ற இளைஞர் போதை ஊசி செலுத்தியதால் சடலமாக மீட்கப்பட்ட…
திருச்சியின் நாவல்பட்டில் உள்ள ELCOT சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் , தென் கொரியாவைச் சேர்ந்த 'TKG India Private Limited' நிறுவனம் ரூ. 514 கோடி முதலீட்டில்…
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரான சதாம் உசேன், அதே பகுதியைச் சேர்ந்த யாஸ்மின் என்ற 19 வயது இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். கடந்த…
தமிழக அரசியல் களம் தற்போது முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான திமுகவின் உதயநிதி ஸ்டாலின் இடையேயான நேரடி வாதப் பிரதிவாதங்களால் சூடேறியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத்…
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்ற நாளில் இருந்து, அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இந்த நிலையில்,…
திருச்சியில் தோழி வீட்டுக்குச் சென்ற 14 வயது சிறுமிக்கு கார் ஓட்டுநர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும்…
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் பட்டப்பகலில் பள்ளி மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளதுடன் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்…