திருச்சி

“எங்க அம்மாவையே திட்டுவியா?”…. சமயபுரத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி….!

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே, பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் உடைந்த மதுபாட்டிலால் கழுத்தில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

1 நாள் ago

அடித்து ஆடும் முதல்வர் விஜய்…. “இதுதான் அந்த 2வது ஃபைலா?” அப்போ கேஎன் நேரு.. இப்போ அன்பில் மகேஷ்….. அடுத்தடுத்து அதிரும் அரசியல் களம்….!

திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம்…

1 நாள் ago

“நேரு அண்ணனுக்கு ஒன்றுனா நான் நிற்பேன்”… திருச்சியில் ஆட்டத்தைக் கலைத்துப் போடப் போகும் அன்பில் மகேஷ்… திமுகவில் புதிய பூகம்பம்…!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், மாவட்ட வாரியாக செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கட்சியின் முக்கிய…

2 வாரங்கள் ago

ஸ்மார்ட் சிட்டியா? இருட்டு உலகமா?…. “நிம்மதியா சாகக்கூட முடியாதா?”…. திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் உண்மை…!

‘ஸ்மார்ட் சிட்டி’ எனும் நவீன நகரப் பெருமையைப் பேசும் திருச்சி மாநகரில், வாழ்வின் இறுதிப் பயணத்தை முடித்துக் கொள்ளும் ஓயாமரி சுடுகாடு போதிய பராமரிப்பின்றி இருளில் மூழ்கியிருப்பது…

2 வாரங்கள் ago

“நம்ம 2 பேரும் ஃப்ரண்ட்ஸ்”…. மாணவியிடம் HM செய்த காரியம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை… பதறும் தமிழகம்….!

திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம்…

2 வாரங்கள் ago

“அறைக்கு வா… வெளில யார்கிட்டையும் சொல்ல கூடாது”…. மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் செய்த அசிங்கம்…. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த ஜெயராஜ் என்பவர் பள்ளி மாணவிகளிடம் தொடர்ந்து…

2 வாரங்கள் ago

127 பயணிகளுடன் நடுவானில் நடந்த ‘திக்திக்’ நிமிடம்… 2 மணி நேரம் வானத்திலேயே வட்டமடித்த இண்டிகோ விமானம்…. திருச்சியில் பரபரப்பு….!

திருச்சியில் இருந்து 127 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்ட இண்டிகோ (6E 1007) விமானத்தில் நடுவானில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது மீண்டும் திருச்சி விமான…

4 வாரங்கள் ago

அடச்சீ… சொத்துக்காக பெற்ற தாயை… டம்பல்ஸால் அடித்தே கொன்ற மகன்… நெஞ்சை பதறவைக்கும் துயரம்… திருச்சியில் பரபரப்பு…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வி (50) என்பவரது இரண்டாவது மகன் வெங்கடேசன். மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து…

1 மாதம் ago

“அரசு மருத்துவமனை படுக்கையில் ரத்தக் களம்”…. தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைக் கொடூரமாகக் கடித்த எலி… திருச்சியை நள்ளிரவில் உலுக்கிய சம்பவம்….!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை அதிகாலையில் எலி கடித்த சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொன்மலை…

2 மாதங்கள் ago