Categories: சினிமா

சத்தியத்தை மீற முடியாம தான் நடிக்க வந்தேன்.. காரணம் அதுதான்.. மனம் திறக்கும் விஜய் ஆண்டனி..!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் பல திறமைகளை கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் விஜய் ஆண்டனி. இவர் மனதில் பட்டதை எந்த இடத்திலும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அவருடைய பேச்சுக்கள் தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் இருக்கும். அவருடைய பேச்சை உத்வேகம் கொடுக்கும் வகையில் இருக்கும். நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என கலக்கிக் கொண்டிருக்கிறார். கதாநாயகனாக சினிமாவில் நடிக்க தொடங்கிய பிறகு சில வருடங்களாக இசையமைப்பதை விட்டுவிட்டு நடிகராக மாறிவிட்டார். தற்போது மீண்டும் இசையமைக்கப் போவதாக கூறி வருகின்றார்.

தற்போது விஜய் ஆண்டனி மார்கன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், நான் முதல்முறையாக ஒரு கோடி சம்பளம் வாங்கியது நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்திற்கு தான். அதற்கு முன்பு இவ்வளவு சம்பளம் வாங்கியது இல்லை. ஆனால் விஜய் படத்திற்கு முன்பே நான் முடிவு செய்து விட்டேன். இனி நாம் அதிகமான சம்பளம் வாங்க வேண்டும் என்று அதுபோல எனக்கு வேலாயுதம் படத்தில் ஒரு கோடி சம்பளம் கிடைத்தது.

நான் மியூசிக் டைரக்டராக வாங்கிய முதல் அதிகமான சம்பளம் அதுதான். அதன்பிறகு வேட்டைக்காரன், வெடி, உத்தமபுத்திரன் போன்ற படங்கள் பண்ணும் போது நான் இண்டஸ்ட்ரியிலிருந்து வெளியே வந்து விட்டேன். பிறகு இரண்டு வருடம் கழித்து நடிக்கப் போகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டேன். அந்த நேரத்தில் எல்லா படமும் ஹிட் ஆனது. கொடுத்த சத்தியத்தை மீற முடியாமல் தான் நான் நடிக்க வந்து விட்டேன் என்று விஜய் ஆண்டனி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

வாட்ஸ்அப் குழுவில் மதம் மாறக் கட்டாயமா…? டிசிஎஸ் நிறுவனத்தில் கைதான 8 பேர்…. தேடப்படும் முக்கியக் குற்றவாளி…!!

நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும்…

3 minutes ago

போலீஸ்காரர் வீட்டுக்கே ஸ்கெட்ச்.. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய டவுசர் கொள்ளையர்கள்… விழுப்புரத்தில் நள்ளிரவு பயங்கரம்…!

விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச்…

9 minutes ago

BREAKING: எல்லோருக்கும் ரூ.5,000.. சற்றுமுன் சம்பவம் செய்த வானதி சீனிவாசன்… செந்தில் பாலாஜிக்கு விழுந்த பலத்த அடி….!

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…

16 minutes ago

“மகனைத் தமிழ்நாட்டுக்கே தத்து கொடுத்துட்டோம்…” விஜய்யை விமர்சிப்பவர்களுக்கு எஸ்.ஏ.சி ஆவேசப் பதில்…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…

25 minutes ago

“தனி மரமாகப் போராடும் இபிஎஸ்”… 11 தோல்விகளுக்குப் பின் ஒரு ‘டூ ஆர் டை’ யுத்தம்… அதிமுகவின் தலை எழுத்தை மாற்றப்போகும் அந்த ‘இரண்டாம் கட்ட’ தலைவர்கள்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…

26 minutes ago

“நான் தான் விஜய்யை தனியாக அனுப்பினேன்.. அதற்கு காரணம்”… முதல்முறையாக மௌனம் கலைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்…

நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…

32 minutes ago