கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கோவை வடக்கு தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அவர், டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் காவிரி மணல் கொள்ளை மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தைக் கொண்டே கோவையில் செந்தில்பாலாஜி இந்தத் தேர்தல் செலவுகளைச் செய்து வருவதாகக் கடுமையாகச் சாடினார்.
இதுமட்டுமின்றி, தமிழகத்தின் இன்னும் சில தொகுதிகளில் திமுகவினர் ₹2,500 வரை பண விநியோகம் செய்து வருவதாகவும், அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை அவர்கள் விலைபேச முயற்சிப்பதாகவும் வானதி சீனிவாசன் தனது பரப்புரையின் போது குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில்,…