மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வராது!… அடுத்த 1 வாரத்தில் அரசு தரும் ரூ.2000.. யார் யாருக்கு கிடைக்கும்?… தமிழக அரசின் முக்கிய அப்டேட்…!!!

Spread the love

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களின் கீழ் பயனாளர்களுக்கு இந்த மாதம் ரூ.3000 வரை உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளான முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள் மற்றும் புதிய ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் என சுமார் 4 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகை கடந்த வாரமே மொத்தமாக வழங்கப்பட்டுவிட்டதால், வரும் ஏப்ரல் மாதம் மட்டும் தனியாக உரிமைத்தொகை வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கான ‘புதுமைப்பெண் திட்டம்’ மற்றும் மாணவர்களுக்கான ‘தமிழ்புதல்வன் திட்டம்’ ஆகியவற்றின் அடுத்த தவணைத் தொகை ஏப்ரல் முதல் வாரத்தில் விடுவிக்கப்பட உள்ளது. இத்திட்டங்களின் கீழ் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் ஒரே குடும்பத்தில் கல்லூரி பயிலும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி இருந்தால், அந்தப் பெற்றோருக்கு இந்த மாதம் கல்வி உதவித்தொகையாக மட்டும் ரூ.2000 வரை கிடைக்கும்.

தற்போது திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் நிறைவடைந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த அரசு நலத்திட்ட உதவிகள் தடையின்றி பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாணவிகள் இளங்கலை படிப்பு முடிக்கும் வரை இந்த ரூ.1000 உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். மகளிர் உரிமைத்தொகை ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், கல்வி உதவித்தொகைக்கான அடுத்த தவணை அடுத்த வாரம் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago