அதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி வரும் தேர்தலைத் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனும் (NDA) தங்களுக்குத் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அவர், ஒருவேளை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தங்களை அணுகினால், அவர்களுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
மேலும், அதிமுகவின் தற்போதைய நிலையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள கிருஷ்ணசாமி, தென் தமிழகத்தில் சுமார் 50 முதல் 60 தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் கூட வாங்க முடியாத அளவிற்குப் பின்னடைவைச் சந்திக்கும் என்றும் அதிரடியாகக் கணித்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…