கூட்டுறவுத் துறையின் புதிய உத்தரவின்படி, இன்று முதல் ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று நாள்களுக்கு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சலுகைகளை முறைகேடாகப் பெற போலி சாதிச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கத் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கல்வி…
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு சார்பில் பல்வேறு வீட்டுவசதித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கட்டுமானத் திட்டங்களைப் போலவே புதிய…
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவும், தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உத்திரவாதம் செய்யவும் மேற்கொள்ளப்பட்டு வரும் 'இ-கேஒய்சி' விரல்ரேகை பதிவுக்கான கால அவகாசம் வரும்…
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களில் 73,000 பேருக்குப் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும் என்றும் உணவுப்…
தமிழகத்தில் அந்தியோதயா (AAY) ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது கார்டுகள் ரத்து செய்யப்படுவதைத் தவிர்க்க, வரும் 31-ம் தேதிக்குள் உடனடியாக இ-கேஒய்சி (eKYC) விரல்ரேகை பதிவை மேற்கொள்ள வேண்டும்…
மத்திய அரசு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளுக்கான வட்டித் தொகையை நாளைக்குள் (ஜூலை 15) ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம்…
தமிழகப் பத்திரப்பதிவு துறையில் அதிரடி டிஜிட்டல் புரட்சி: ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை அமல்! தமிழகப் பத்திரப்பதிவு துறையை நவீனப்படுத்தி எளிமைப்படுத்தும் நோக்கில், ஆன்லைன்…
தமிழகத்தில் மின் நுகர்வு கணக்கெடுக்கும் ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி,…