நெல்லை மக்களே உஷார்!… “உங்கள் போனுக்கு வந்ததா அபராத மெசேஜ்?… கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலியாகும்… RTO பெயரில் நடக்கும் நூதனத் திருட்டு… போலீஸ் அதிரடி எச்சரிக்கை.”
திருநெல்வேலி மாவட்டப் பொதுமக்களின் செல்போன்களுக்கு சமீபகாலமாக மர்மமான குறுஞ்செய்திகள் (SMS) அனுப்பி, நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பல்...














