கர்நாடக

இளைஞர்களே தோத்துடுவாங்க…! திருப்பதி மலையில் 3550 படிக்கட்டுகளை அசால்ட்டாக ஏறிய 116 வயது பாட்டி… பக்தியின் சிகரம்…!

ஆன்மிகத்திற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி ஒருவர் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்…

1 நாள் ago

கத்தியால் குத்திய காதலன்… காரை வெடிக்கச் செய்த குண்டு… துமகூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் ஊழியராகப் பணிபுரிந்து வரும் ரம்யா உல்லாஸ் என்ற பெண், நாகேந்திரா என்ற வாலிபருடன் வாடகை கார் ஒன்றில்…

1 வாரம் ago

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கண்டித்த கணவனை கொலை செய்ய முயற்சி.. அடுத்த நடந்த பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள இண்டி டவுனில் வசித்து வருபவர் தான் பீரப்பா மாயப்பா பூஜாரி. இவருடைய மனைவி சுனந்தா, இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு…

10 மாதங்கள் ago

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்… ஆசை ஆசையாய் இரண்டாம் திருமணம் செய்த பெண்… இறுதியில் நேர்ந்த சோகம்…!

கர்நாடக மாநிலம் அனந்தபுரம் அருகே எடிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (28). அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் இவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

10 மாதங்கள் ago

அடுத்த அதிர்ச்சி… ஒன்றரை வயதில் குழந்தை, நிறைமாத வயிற்றுடன் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை… வரதட்சணை கொடுமையால் நேர்ந்த சோகம்…!

கர்நாடக, பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியை சேர்ந்த பிரவீன். அவருக்கு மனைவி ஷில்பா (27) மற்றும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. ஷில்பா தற்போது கர்ப்பமாக இருந்துள்ளார். கணவன்…

10 மாதங்கள் ago

கள்ளக்காதலியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நபர்… அதிர்ச்சி தரும் பின்னணி…!

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்புரா தாலுகா நந்தகடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பீதி கிராமத்தை சேர்ந்த ஆனந்த்ராஜ் சுதாரா (30). இவருக்கு மனைவி மற்றும் மூன்று…

11 மாதங்கள் ago

மகளை பார்க்க வந்த தாய்… “பஸ் ஏற்றி விடுவதாக” அழைத்து சென்று…. 19 துண்டுகளாக வெட்டிக் கூறு போட்ட மருமகன்… பல் டாக்டருக்கு நேர்ந்த கொடூரம்..!!

பெங்களூரில் கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் காெரட்டகேரே எல்லைக்குள் முத்யாலம்மா கோயில் அருகே கடந்த ஏழாம் தேதியன்று அதிகாலையில் பாலித்தீன் கவரில் ஒரு கை கிடந்துள்ளது. அந்தக்…

11 மாதங்கள் ago

குடிப்பழக்கத்தை மறப்பதற்காக நாட்டு மருந்து… போலி வைத்தியரால் பெண் உட்பட 4 பேர் பலி… பெரும் சோக சம்பவம்..!

கர்நாடகா மாநிலத்தில் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுக்கா கிராமத்தை சேர்ந்தவர் சாயப்பா என்ற தாயப்பா . இவர் அந்த ஊரில் நாட்டு வைத்தியராக இருந்துள்ளார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு…

11 மாதங்கள் ago

நண்பனின் மனைவியின் கழுத்தை அறுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட நபர்… அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஹெப்பகோடியில் கழுத்தை அறுபட்ட நிலையில் ஒரு பெண்ணும், அப்பெண்ணின் கணவருடைய நண்பரும்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை…

11 மாதங்கள் ago