அடுத்த அதிர்ச்சி… ஒன்றரை வயதில் குழந்தை, நிறைமாத வயிற்றுடன் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை… வரதட்சணை கொடுமையால் நேர்ந்த சோகம்…!

Spread the love

கர்நாடக, பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியை சேர்ந்த பிரவீன். அவருக்கு மனைவி ஷில்பா (27) மற்றும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. ஷில்பா தற்போது கர்ப்பமாக இருந்துள்ளார். கணவன் மனைவி இருவருமே ஐடி நிறுவன ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். திருமணத்தின் போது வரதட்சணையாக ரூபாய் 50 லட்சம் ரொக்க பணமாக ஷில்பாவின் குடும்பத்தினர் பிரவீனுக்கு கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஐடி வேலையை ராஜினாமா செய்து விட்டு பானிபூரி உணவக கடையை தொடங்கினார் பிரவீன்.

வரதட்சணையாய் வாங்கின 50 லட்சம் போதாது என்று தொழில் தொடங்க மறுபடியும் பணம்கேட்டுத் தொல்லை செய்து வந்துள்ளார் மனைவியை. அதனால் மீண்டும் ரூபாய் 10 லட்சம் ஷில்பாவின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். அதுபோதாது என்று மீண்டும் பணம் கேட்டு ஷில்பாவை தொல்லை செய்துள்ளார். அதனால் சில்பா கோபித்துக் கொண்டு அம்மாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரவீனின் பெற்றோர்கள் ஷில்பாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.  இருப்பினும் தொடர்ந்து பணம் கேட்டு ஷில்பாவை பிரவீன் தொல்லை செய்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ஷில்பா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தெரிந்த விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரவீனின் தாய் சாந்தா மற்றும் தங்கை பிரியா ஆகிய இருவரையும் கைதுச் செய்துள்ளனர். தலைமறைவான பிரவீனை தேடிப்பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி.

Divyamayakannan

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago