கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம், பந்தலா கிராமத்தில் முன்னாள் காதலனின் வக்ர புத்தியால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயஸ்ரீ (22)…
பெங்களூரு நெலமங்கலா பகுதியைச் சேர்ந்த 28 வயது பாடி பில்டர் திலீப், மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர். இவர் நடத்தி வந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு வந்த…
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் அப்பர் பிப்வேவாடி பகுதியில், கணவர் மற்றும் புகுந்த வீட்டினரின் தொடர் சித்திரவதையால் 33 வயது திருமணமான பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பதேனி படித்துறையில் (Bhadaeni Ghat), காதலர் அறைந்த ஆத்திரத்தில் இளம்பெண் ஒருவர் கங்கை நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்…
பிரபல சின்னத்திரை நடிகை சுபாஷினி, சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள தனது வாடகை வீட்டில் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான அவர்,…
பிரபல தொலைக்காட்சி நடிகை சுபாஷினி (36), சென்னை அய்யப்பன்தாங்கலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பல்வேறு படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனது கணவர்…
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அய்யவாரிப்பள்ளி கிராமத்தில், 24 வயது இளம்பெண் மாதவி என்பவர் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…
கர்நாடக மாநிலம் மல்லாடிஹள்ளியில் உள்ள ராகவேந்திர ஆயுர்வேதக் கல்லூரியில் பி.ஏ.எம்.எஸ் (BAMS) இறுதியாண்டு படித்து வந்த மாணவி நிகிதா எம்.யு, கடந்த புதன்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டார்.…
பெங்களூருவில் தனது 11 மாதக் குழந்தை வாலித் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகத்தில், தாய் பிரதீபா (29) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…