அசாம் மாநிலம் கவுகாதியைச் சேர்ந்த 30 வயதான ராமானுஜ் கோஸ்வாமி என்பவர், தனது மனைவி ரியா தாலுக்தாரை (25) கொடூரமாகக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால்…
ஹாப்பூர் மாவட்டத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தௌலானா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஆசிஷ், தாம் காவல் பணிப் பொறுப்பில் இருந்தபோது…
மும்பை பாந்த்ரா - வொர்லி கடல்பாலத்திலிருந்து குதிக்க முயன்ற 28 வயது இளைஞரை சுங்கச்சாவடி ஊழியர்களும் காவல்துறையினரும் உடனடியாகச் செயல்பட்டு மீட்டனர். இந்த தத்ரூபமான மீட்பு சம்பவம்…
காதலி பேச மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், திருவட்டாரை சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர் விஷ்ணுநந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
மகாராஷ்டிர மாநில போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வந்த 28 வயதான இளைஞர் ஒருவர், புனேவின் நவி பேத் பகுதியில் உள்ள தனது வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில்…
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள கெரகச்சார் கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான மங்லோ பாய் எனும் பெண், கைபேசியில் ரீல்ஸ் பார்ப்பதை வழக்கமாகப் கொண்டிருந்தார். நாளடைவில்…
நிஜாமாபாத் மாவட்டம் தர்பல்லி மண்டலத்தைச் சேர்ந்த மாரியா என்பவரின் மகன் பானோத் விஜய், தன் காதலி வேறு ஒருவரைத் திருமணம் செய்யத் தயாரானதால் கடுமையான மன உளைச்சலுக்கும்…
நல்கொண்டா மாவட்டம், சந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அங்காடிபேட் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பன்னா ராமுலு (55) என்பவர், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தனது பருத்திப் பயிர் முழுமையாக…
மகபூபாபாத் மாவட்ட மையத்தில் நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வாரங்கல் மாவட்டம் நெகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த அகிலா (20) என்பவருக்கும், மகபூபாபாத்தில் வீட்டுவசதி நிதி…