குடிப்பழக்கத்தை மறப்பதற்காக நாட்டு மருந்து… போலி வைத்தியரால் பெண் உட்பட 4 பேர் பலி… பெரும் சோக சம்பவம்..!

Spread the love

கர்நாடகா மாநிலத்தில் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுக்கா கிராமத்தை சேர்ந்தவர் சாயப்பா என்ற தாயப்பா . இவர் அந்த ஊரில் நாட்டு வைத்தியராக இருந்துள்ளார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நாட்டு மருந்துகள் கொடுத்து வந்துள்ளார் . அதன்படி சேடம்  அருகே புகரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி, சித்தார்புரா  தாலுகா பீமனஹள்ளியை சேர்ந்த மனோகர், சகாபாத் டவுனை சேர்ந்த கணேஷ் ராத்தோட், நாகேஷ் ஆகிய நான்கு பேரும் இமடா புரா கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். பின்னர் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சாயப்பா கொடுத்த மருந்தை நான்கு பேரும் குடித்துள்ளனர். அதே நேரத்தில் நான்கு பேருக்கும் மூக்கு வழியாகவும் மருந்து கொடுத்து உள்ளார் சாயப்பா.

திடீரென்று, நான்கு பேரும் வாந்தி , மயக்கம் உள்ளிட்ட உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உடனடியாக நான்கு பேரையும் அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார் சாயப்பா. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவே லட்சுமியும், கணேஷ் ராத்தோட் என்பவரும் உயிரிழந்தனர். மேலும் மனோகர், நாகேஷுக்கும்  தீவிர சிகிக்சை  அளித்து வந்தது. ஆனாலும் இருவருமே நேற்று அதிகாலை உயிரிழந்தார்கள்.

நாட்டு வைத்திய சாயப்பாவின் மருந்தை குடித்த 4 பேருமே பலியாகி விட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இதைக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன . விசாரணையில் சாயப்பா ஒரு போலி வைத்தியர் என்று தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலி வைத்தியரான சாயப்பாவை  கைது செய்ய முடிவெடுத்தனர். ஆனால் சாய்ப்பாவோ தலைமறைவாய்விட்டார். போலீசாருக்கு தெலுங்கானா மாவட்டத்தில் சாயப்பா தலைமறைவாக உள்ளது தெரியவந்தது . விரைவாக கிளம்பிய போலீசார் சாய் அப்பாவை அவரது தங்கையின் வீட்டில் இருந்து கைது செய்துள்ளனர். சாயப்பாவை விசாரணை நடத்தி வருகின்றன சாயப்பா கொடுத்த நாட்டு மருந்து விஷமாகி 4 பேர் பலியானதை தொடர்ந்து பிரேத பரிசோதனையில் சரியான காரணம் எதுவும் தெரியவில்லை  என்று போலீசார் தெரிவித்துள்ளனர்..

Divyamayakannan

Recent Posts

“எனக்கு 60 உனக்கு 25”.. 35 வயது தான் வித்தியாசம்… கிராமமே மிரண்டு போன ‘காதல் திருமணம்’.. வைரலாகும் தாத்தா-பேத்தி காதல் கதை…!!

60 வயது முதியவர் மற்றும் 25 வயது இளம்பெண் இடையிலான இந்த உறவு சமூக ரீதியாகப் பார்க்கும்போது மிகவும் விசித்திரமாகவும்,…

6 minutes ago

BREAKING: தங்கப் பிரியர்களுக்கு நிம்மதி: தங்கம் சவரனுக்கு ரூ.960-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000-ம் அதிரடி சரிவு..!!

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…

27 minutes ago

பகீர்..! திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து… படுக்கையறை ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டு காதலனுடன் ஓடிய மனைவி…!!

திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…

32 minutes ago

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…

45 minutes ago

“தவறான ஊசியால் போன கை” தெர்மாகோல் பெட்டியில் தாயின் கையோடு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த இராணுவ வீரர்… மருத்துவ அலட்சியத்தின் உச்சக்கட்டம்..!!

கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…

50 minutes ago

BREAKING: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க..!!

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…

60 minutes ago