தமிழகத்தில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறை அமலில் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தான் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் தொடர்ந்து மூன்று வருடங்கள் பொது தேர்வு எழுதுவதால் மாணவர்கள் சிரமப்படுவதாக பெற்றோர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்படியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதலே பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் நடைமுறை தொடரும் என்றும் பத்து மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொது தேர்வு நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…