BREAKING: பிளஸ் 1 பொது தேர்வு ரத்து… 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறை அமலில் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தான் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால் தொடர்ந்து மூன்று வருடங்கள் பொது தேர்வு எழுதுவதால் மாணவர்கள் சிரமப்படுவதாக பெற்றோர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்படியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதலே பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் நடைமுறை தொடரும் என்றும் பத்து மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொது தேர்வு நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய் பேர் ‘ஜோசப் விஜய்’னா.. என் பேர் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணனா?”…. முதல்வர் விஜய்யின் மதத்தை இழுத்து தாக்கிய திமுக பிரமுகர்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சியான…

5 minutes ago

விஜய் Cabinet-ல் நுழையும் புதிய முகங்கள் யார் யார்?…. வெளிவந்த பரபரப்பு பட்டியல்… நாளைக்கு பெரிய சம்பவமே இருக்கு….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்பொழுது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அக்கட்சியின்…

10 minutes ago

“”சின்ன உரசல்… பெரிய விபரீதம்… விபத்து நடந்த இடத்தில் வெடித்த சண்டை… நொய்டாவில் தொடரும் சாலை வன்முறை… வைரல் வீடியோ”…!!!

நொய்டாவில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், பொது இடங்களில் சண்டையிடும்போது நிலவும் குழப்பமான சூழலையும், வன்முறையின் எதிர்மறையான வெளிப்பாட்டையும் காட்டுகிறது.…

10 minutes ago

“திமுக கூட்டத்தில் த்ரிஷா பற்றி பேசிய நிர்வாகி”…. அடுத்த நொடியே கனிமொழி செய்த தரமான சம்பவம்… தூத்துக்குடியில் பரபரப்பு….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க திமுக கடுமையாகப் போராடிய போதிலும், எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தள்ளப்பட்டுள்ளது.…

15 minutes ago

“போலீஸின் ‘காக்கி’ அதிகாரம் இவ்வளவு மோசமானதா?… சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை… சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு”…!!!

உத்தரப்பிரதேசத்தில் 7-8 வயது சிறுவனைத் திருட்டு வழக்கில் காவல் ஆய்வாளர் இழுத்துச் செல்லும் காட்சி, மனிதநேயமற்ற செயலாகவும், சட்டம் மற்றும்…

25 minutes ago

“மாணவர்களா? மனிதாபிமானமற்றவர்களா?… திருப்பதிக் கல்லூரி மாணவர்களின் அட்டூழியம்… வைரல் வீடியோவால் கொந்தளித்த நெட்டிசன்கள்”..!!!

திருப்பதில் உள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின்…

45 minutes ago