கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்புரா தாலுகா நந்தகடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பீதி கிராமத்தை சேர்ந்த ஆனந்த்ராஜ் சுதாரா (30). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுளாவின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு ஆனந்த்ராஜ் சென்றார். ஆனந்த்ராஜ், மஞ்சுளாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
இருவரும் திருமணம் ஆகிய நிலையிலும் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மஞ்சுளாவின் கணவருக்கு இந்த விவரம் தெரிந்து போலிசில் புகார் அளித்துள்ளார் அதை எடுத்து போலீசார் ஆனந்த்ராஜை கண்டித்துள்ளனர். அதனால் ஆனந்த்ராஜ் மஞ்சுளாவையும் கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார் இதை பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…