கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்புரா தாலுகா நந்தகடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பீதி கிராமத்தை சேர்ந்த ஆனந்த்ராஜ் சுதாரா (30). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுளாவின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு ஆனந்த்ராஜ் சென்றார். ஆனந்த்ராஜ், மஞ்சுளாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
இருவரும் திருமணம் ஆகிய நிலையிலும் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மஞ்சுளாவின் கணவருக்கு இந்த விவரம் தெரிந்து போலிசில் புகார் அளித்துள்ளார் அதை எடுத்து போலீசார் ஆனந்த்ராஜை கண்டித்துள்ளனர். அதனால் ஆனந்த்ராஜ் மஞ்சுளாவையும் கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார் இதை பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…
தமிழக வெற்றி கழகத் தொண்டர் ஒருவர் காளை மாட்டின் உடல் முழுவதும் கட்சிக் கொடியின் வண்ணங்களைப் பூசி, அதனை மாட்டு…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, திமுக-விற்கும் காங்கிரஸுக்கும் இடையிலான 10 ஆண்டுகால கூட்டணி…