கள்ளக்காதல்

தலை இல்லாத உடல்… 5 கி.மீ தள்ளி தலை… 7 வருட ரகசியம்…காதலனுக்காக கணவனின் தலையைத் துண்டித்த மனைவி… தேயிலைத் தோட்டத்தில் அம்பலமான உண்மை… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தால் பீகாரைச் சேர்ந்த மந்திரிவாதி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின்…

4 நாட்கள் ago

நம்பினேன்.. இனி வீட்டுப்பக்கம் வராத…. முகத்தை சிதைத்து ஏரியில் வீசப்பட்ட சடலம்…. கள்ளக்காதலால் முடிந்த கொடூர கொலை….!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் ஒருவர் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு, ஏரியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 வாரங்கள் ago

அடப்பாவி.! “திருமணமாகி 4 மாதமே” கள்ளக்காதலிக்காக மனைவியைக் கொன்று பெண் தோழிக்கு போட்டோ அனுப்பிய கணவர்.. வாஷிங்டனில் அரங்கேறிய கொடூரம்.!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பெல்லிவியூ நகரில், மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த அவினாஷ் நார்னே (30) என்பவர் தனது மனைவி ராஜிதாவை (27) கொலை செய்த…

2 வாரங்கள் ago

“மொட்டை மாடியில் இருந்து தள்ளியும் சாகல.. கடைசியில மனைவி பண்ண பகீர் காரியம்”…. கண்முன்னே துடிதுடித்த கணவன்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்தி கொடூரமாகக் கொலை செய்த மனைவியின் அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. வளைகுடா நாட்டில்…

2 வாரங்கள் ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று துர்நாற்றத்துடன் மிதப்பதாக மீனவர்கள் கொடுத்த தகவலின்…

3 வாரங்கள் ago

“பக்கத்துக்கு வீடு பெண்ணுடன் கள்ள தொடர்பு”… கையும் களவுமாக சிக்கிய கணவன்…. மனைவி கண்ட அந்த ஒரு காட்சி… காருக்குள் நடந்த பயங்கரம்….!

கணவனின் கள்ளஉறவைக் கண்டித்ததால், 26 வயது இளம்பெண் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர்…

3 வாரங்கள் ago

“கட்டிலில் இருந்து விழுந்துருச்சு..” கணவரிடம் நாடகமாடிய மனைவி”….. துடிதுடித்த 2 வயது குழந்தை… சுவரில் இருந்த ரத்தக் கறை அம்பலப்படுத்திய கொடூர உண்மை…!

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கீசார பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுவாமி என்பவருக்கும், ஜோதி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 6 வயதில்…

4 வாரங்கள் ago

“எனக்கு முன்னாடி இவன் வந்துட்டான்னா..?” நள்ளிரவில் தனியாக இருந்த பெண்… ஒரே நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த பழைய, புதிய காதலர்கள்… அடுத்து நடந்த பயங்கரம்… கர்நாடகாவில் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலம் என்.ஆர். புரை தாலுகாவில் உள்ள பலேஹொன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. ஆனால், அவர் தனது கணவரைப்…

4 வாரங்கள் ago

கள்ளக்காதலனுடன் ஓட பிளான்… குழந்தையைக் கொன்ற கொடூர தாய்…. கோவையில் உலுக்கிய சம்பவத்தின் இறுதி தீர்ப்பு….!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற மகளையே கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியான தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி…

4 வாரங்கள் ago