சென்னை தாம்பரம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 47 வயது ரமேஷ் என்பவர் விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு வீட்டில் படுக்கையாக இருந்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அவரது 45…
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அர்சிகெரே தாலுகா, பசவனஹட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான 34 வயது மோகன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி உட்பட…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம், பெத்தூர் பகுதியில் விவசாயக் கிணற்றில் இரு சிறுவர்களின் சடலங்கள் மிதப்பதாகக் கடந்த மாதம் 30-ஆம் தேதி காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.…
பீகாரைச் சேர்ந்த திருமதி ஒருவர், தன் கணவர் மற்றும் ஐந்து பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டு, போனில் அறிமுகமான 19 வயது இளைஞருடன் ஓடிப்போன சம்பவம் பெரும் சோகத்தை…
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஹயத்துன்நிஷா (38) என்பவரை, அவரது கள்ளக்காதலனான அசாமைச் சேர்ந்த மானிக்உதின்லஸ்கர் மற்றும் அவரது காதலி பகபதிமாஜி ஆகியோர் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை…
கர்நாடக மாநிலம் செங்காவி கிராமத்தில் வசித்து வந்தவர் லட்சுமி தேவம்மா. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவருக்கும், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நாகராஜ்…
திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்தாலும், இதுபோன்ற தவறான நடத்தைகள் ஒட்டுமொத்த கலைத்துறைக்கே பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி விடுகின்றன. நடிகர் காட் சாய் மற்றும் நடிகை மாதுரி ரத்தோடு…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவருக்குப் பழச்சாற்றில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த மனைவியையும் அவரது காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூரைச்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் நிஷாந்த். இவருக்குத் திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த தனது…