நண்பனின் மனைவியின் கழுத்தை அறுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட நபர்… அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!

Spread the love

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஹெப்பகோடியில் கழுத்தை அறுபட்ட நிலையில் ஒரு பெண்ணும், அப்பெண்ணின் கணவருடைய நண்பரும்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பிஜோன் மண்டல். இவரது மனைவி மந்திர் மண்டல் (27). இருவருக்கும் கடந்த 8 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது . இந்த தம்பதிக்கு ஆறு வயதில் மகன் உள்ளான் பிஜோன் மண்டல் தனது மனைவி மற்றும் மகனுடன் பெங்களூரு புறநகர் ஹெப்பகோடி   போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருபாளையாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.

சுமன் மண்டல் [28] என்பவரும் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் பிஜோனும் மனைவியும் கருத்து வேறுபாட்டால் 2 வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே ஒரு ஆண்டுக்கு முன்பு பிஜோனும் அவன் நண்பன் சுமனும் அந்தமானுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.  இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமன் பெங்களூருக்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மந்திரின் வீட்டிற்குச் சென்றுள்ளான். அங்கு இருவருக்கும் ஏதோ ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது, வாக்குவாதத்தில்  சுமன் மந்திரின் கழுத்தில்  கத்தியால் அறுத்ததில்  சம்பவ இடத்திலே மந்திர்  உயிர் பறிபோனது. பின்பு சுமன் அருகில் இருந்த அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Divyamayakannan

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

1 மணத்தியாலம் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

1 மணத்தியாலம் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

2 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

2 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

2 மணத்தியாலங்கள் ago