எமனாக மாறிய கொசுவர்த்தி… ஒரு குடும்பமே தூங்கும் போது நடந்த சோக சம்பவம்…!

Spread the love

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வில்லிசேரியை சேர்ந்த அய்யனார் என்பவர் மகன் செல்வராஜ்(வயது 54). இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் மற்றும் மகள் கௌசல்யா கடந்த ஜூன் 13ஆம் தேதி கொசுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு வீட்டின் கதவை திறந்து வைத்து உறங்கியுள்ளனர்.

அப்பொழுது காற்று நன்றாக வீசியதால் கொசுவர்த்தியில்  உள்ள தீப்பொறி அருகில் உள்ள சாக்கில் விழுந்து தீ பற்றியது. மாரியம்மாள் சேலையிலும் தீப்பிடித்தது. இதில் மாரியம்மாளும் செல்வராஜூம் காயமடைந்தனர். அவர்களை மீட்டு கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மாரியம்மாள் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மாரியம்மாள் துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Srimathi

Recent Posts

“புது குழந்தை பெத்துட்டு உன்னை தூக்கி எறிவேன்…” கணவரை பழிவாங்க 3 வயது மகனை சித்திரவதை செய்த தாய்…. இணையத்தில் தீயாய் பரவும் சர்ச்சை வீடியோ….!!

ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் "உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.…

8 minutes ago

என்னை விட்டுடுங்க… காப்பாத்துங்க ப்ளீஸ்… கிழிந்த உடையில் அலறிய பெண்… காசியாபாத்தை நடுங்கவைத்த திகில் சம்பவம்…!!

காசியாபாத் ராஜ்நகர் KW ஸ்ருஷ்டி குடியிருப்பில் செப்டம்பர் 15 அன்று அதிகாலை 5 மணியளவில், கிழிந்த ஆடைகளுடன் அழுதுகொண்டே சுற்றித்…

12 minutes ago

கடவுளே… இப்படி ஒரு கொடூரமா?… ஆஸ்திரேலியாவில் போர்ஷே கார் மோதி விபத்து… நொடிப் பொழுதில் பறிபோன இரு பெண்களின் உயிர்கள்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள பாயின்ட் குக் பகுதியில் நடந்த கோரமான சாலை விபத்தில் இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த…

21 minutes ago

“Wi-Fi கனெக்ஷன் கொடுக்க வந்த இடத்தில் இப்படியா…? பெண்களையும் விட்டு வைக்கல…. தடியால் அடித்து கொண்டதில் 8 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்தநகர் பகுதியில், பக்கத்து வீடுகளுக்கு இடையே வைஃபை இன்டர்நெட் இணைப்பு அமைப்பது மற்றும் கீழே விழுந்து…

26 minutes ago

அம்மா… இரண்டே இரண்டு நிமிடம் பேசுங்களேன்… திரும்பிப் பார்க்காத பெற்றோர்… மகன் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கல்லூரியிலிருந்து மனவுடைச்சலோடு வீடு திரும்பிய ஆரியன், தன் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினரின் அன்பைத் தேடினான். சமையலறையில் இருந்த அம்மாவிடம், "இரண்டு…

39 minutes ago