தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வில்லிசேரியை சேர்ந்த அய்யனார் என்பவர் மகன் செல்வராஜ்(வயது 54). இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் மற்றும் மகள் கௌசல்யா கடந்த ஜூன் 13ஆம் தேதி கொசுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு வீட்டின் கதவை திறந்து வைத்து உறங்கியுள்ளனர்.
அப்பொழுது காற்று நன்றாக வீசியதால் கொசுவர்த்தியில் உள்ள தீப்பொறி அருகில் உள்ள சாக்கில் விழுந்து தீ பற்றியது. மாரியம்மாள் சேலையிலும் தீப்பிடித்தது. இதில் மாரியம்மாளும் செல்வராஜூம் காயமடைந்தனர். அவர்களை மீட்டு கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மாரியம்மாள் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மாரியம்மாள் துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் "உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.…
காசியாபாத் ராஜ்நகர் KW ஸ்ருஷ்டி குடியிருப்பில் செப்டம்பர் 15 அன்று அதிகாலை 5 மணியளவில், கிழிந்த ஆடைகளுடன் அழுதுகொண்டே சுற்றித்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள பாயின்ட் குக் பகுதியில் நடந்த கோரமான சாலை விபத்தில் இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்தநகர் பகுதியில், பக்கத்து வீடுகளுக்கு இடையே வைஃபை இன்டர்நெட் இணைப்பு அமைப்பது மற்றும் கீழே விழுந்து…
மாதவிடாய் காலத்தில் தனது மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்காமல், காற்று புகாத குறுகிய அறை போன்ற இடத்தில் அடைத்து வைத்து, பாத்திரங்கள்…
கல்லூரியிலிருந்து மனவுடைச்சலோடு வீடு திரும்பிய ஆரியன், தன் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினரின் அன்பைத் தேடினான். சமையலறையில் இருந்த அம்மாவிடம், "இரண்டு…