சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வுக்காக சென்றபோது போதையில் இருந்த ஆசிரியருக்கு முதலுதவி கொடுத்ததாகவும், பள்ளியின் வாசல் அருகே போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்தவர்களை எச்சரித்ததாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதனை பலரும் கேலி, கிண்டல் செய்து இணையத்தில் பகிர்ந்து வைகிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது இது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பற்றி போலி செய்தி பரப்பப்படுகிறது. இதை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது பள்ளிக் கல்வித் துறை சார்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…