சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வுக்காக சென்றபோது போதையில் இருந்த ஆசிரியருக்கு முதலுதவி கொடுத்ததாகவும், பள்ளியின் வாசல் அருகே போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்தவர்களை எச்சரித்ததாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதனை பலரும் கேலி, கிண்டல் செய்து இணையத்தில் பகிர்ந்து வைகிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது இது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பற்றி போலி செய்தி பரப்பப்படுகிறது. இதை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது பள்ளிக் கல்வித் துறை சார்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…