தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், அனைத்துக்…
சென்னை அயனாவரம் பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, பெண் காவலர் மீதான வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரத்தைச் சேர்ந்த 30 வயதான…
சென்னை போத்தீஸ் துணிக்கடையில் துணிகளை எடுத்துக்கொண்டு, பிரகாஷ் தனது தாய் மற்றும் தங்கையுடன் ஆக்டிவா டியோ வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டார். தலைக்கவசம் அணியாமல் சென்றதுடன், ஒரே இருசக்கர…
சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளும் பாரம்பரியமாக தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படுகின்றன. கடந்த 2021 தேர்தலில் அனைத்துத் தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றிய நிலையில், வரும் ஏப்ரல் 23-ஆம்…
குன்றத்தூர் தரமா நகர் பகுதியைச் சேர்ந்த 54 வயதான ரூபாவதி என்ற பெண்மணி, கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று அவருக்கு ஏற்பட்ட கால் வலி காரணமாக,…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். அரவிந்த் ரமேஷ் கோவிலம்பாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில்…
இந்திய அணுசக்தித் துறையில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, சென்னை கல்பாக்கத்தில் அமைந்துள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட 'புரோட்டோடைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' (PFBR) வெற்றிகரமாக 'கிரிட்டிகல்'…
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் மலரும் காதல்கள் பல நேரங்களில் விபரீத முடிவுகளையே சந்திக்கின்றன. கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதியைச் சேர்ந்த 19 வயது…
சென்னையில் பணிபுரியும் மற்றும் கல்வி பயிலும் பெண்கள் பலரும் பாதுகாப்பு மற்றும் சிக்கனத்திற்காக நண்பர்களுடன் இணைந்து வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம். அப்படி விருகம்பாக்கம் பகுதியில்…