தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ஒரு வயது முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று…
தூத்துக்குடி புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் மரிய மைக்கேல் (45). லாரி ஓட்டுநரான இவருக்குச் சபிதாரோனிகம் என்ற மனைவியும், மரிய நிரோஷா (14) என்ற மகளும், மரிய…
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து (60). இவருடைய 32 வயது மகன் அருள்ராஜ், கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். வாகன…
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவரே, தனது சொந்த மகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகக் கூறப்படும் சம்பவம்…
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையப் பகுதியில் திடீரென உருவான ராட்சத சுழல் காற்று, அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை முதல் மதியம்…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு அண்மையில்தான் விடுமுறையில் ஊருக்குத் திரும்பியிருந்தார். இவரது மனைவி வளர்மதி பசுவந்தனை சாலையில் உள்ள ஒரு…
தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத் தப்பியோடினர். இதுகுறித்து விசாரணை நடத்தச் சென்ற…
தூத்துக்குடியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் சுரேஷ், தனது நண்பருக்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை…
தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு…