தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட…
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தில், வளர்ப்பு நாய்க்குட்டியின் நகம் கீறியதால் சுமதி (47) என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள ஈஞ்சகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவர், மதுப்பழக்கத்தால் தனது மனைவி லதாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனக்கசப்படைந்த…
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சாதரக்கோன்விளையைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகள் முத்துலட்சுமிக்கும், நாங்குநேரியைச் சேர்ந்த வேல்முத்து என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.…
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பிலாங்காலை பகுதியில், டிடிசிபி (DTCP) விதிமுறைகளை மீறி சாலை நிலத்தை அரசுக்கு ஒப்படைக்காமல் பிளாட் போட்டு விற்பனை செய்த விவகாரம்…
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ரெடிமேட் பின்னலாடைத் தொழிலாளி செல்வகுமாரின் மகள் செல்வசுஹாசினி (16), வீட்டில் வளர்த்த செல்லப் பிராணியான நாய் கீறியதால் ஏற்பட்ட ரேபிஸ் பாதிப்பால்…
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, வாகைகுளம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாகத் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பேருந்தின் உட்பகுதியில் இருந்து…
ராமநாதபுரம் மாவட்டம் காயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர், இயற்கை உபாதைக்காகச் சென்ற பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ள சம்பவம்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த மார்ச் 10-ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.…