“ஐயோ என்னடா இது… அங்கன்வாடி முட்டையை உடைத்த பெற்றோர்… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறித் துடித்த கொடூரம்…! தூத்துக்குடியில் பரபரப்பு…!”

23-Jul-2026

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ஒரு வயது முதல் இரண்டு...

மனைவி பிரிந்து சென்ற கோபம்…. பெற்ற பிள்ளைகளின் கை, கால்களில் ஒயரைச் சுற்றி மின்சாரம் பாய்ச்சிய …. தூத்துக்குடியில் நடந்த விபரீதம்….!

11-Jul-2026

தூத்துக்குடி புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் மரிய மைக்கேல் (45). லாரி ஓட்டுநரான இவருக்குச் சபிதாரோனிகம் என்ற மனைவியும், மரிய...

அடச்சீ..! “பெற்ற மகளிடம் போய் இப்படியா?”… தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் செய்த கொடூரம்… நள்ளிரவில் ‘சிங்கப்பெண்’ உதவி எண்ணை அழைத்த 12ஆம் வகுப்பு மாணவி… அதிர்ச்சி சம்பவம்….!

25-Jun-2026

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவரே, தனது சொந்த மகளுக்குத் தொடர்ந்து பாலியல்...

“அமெரிக்கா இல்லீங்க நம்ம தூத்துக்குடி”… வானத்திற்கும் நிலத்திற்கும் இடையே உருவான அந்த அதிசய விசித்திரம்… வானிலை மையம் வெளியிட்ட அந்த ‘பகீர்’ உண்மை…!

22-Jun-2026

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையப் பகுதியில் திடீரென உருவான ராட்சத சுழல் காற்று, அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் அச்சத்தையும்...

“வெளிநாட்டில் இருந்து வந்த கணவன்.. கண்முன்னே துடிதுடிக்க மாண்ட மனைவி, மகள்.. கோவில்பட்டியில் நடந்த பெரும் சோகம்”..!!

19-Jun-2026

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு அண்மையில்தான் விடுமுறையில் ஊருக்குத் திரும்பியிருந்தார். இவரது மனைவி...

தூத்துக்குடியில் நள்ளிரவில் பயங்கரம்..! விசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ மற்றும் காவலருக்கு அரிவாள் வெட்டு… சிறுவன் உட்பட 3 பேர் கைது..!!

18-Jun-2026

தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்...

“அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க”…. மாலை 6.10 மணிக்கு வந்த அந்த ஒரு மெசேஜ்… பதறியடித்து ஓடிய நண்பன்… வீட்டிற்குள் காத்திருந்த கொடூர அதிர்ச்சி….!

16-Jun-2026

தூத்துக்குடியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் சுரேஷ், தனது நண்பருக்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு தற்கொலை செய்து...

தமிழகமே அதிர்ச்சி…. தேவாலயத்தில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்… அழுதுகொண்டே தாய் சொன்ன ரகசியம்.. நடுங்க வைக்கும் தூத்துக்குடி தேவாலய சம்பவம்….!

15-Jun-2026

தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி...