ரேஷன் பொருள்களை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் இனி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இ கேஒய்சி செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் e-KYC…
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை…
தமிழகத்தில் தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணத்தில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாகும். ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் அரசு மலிவு விலையில் உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. அதே…
உங்களுடைய வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதற்கு டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றோம். நாம் இந்த வகை கார்டுகள் அனைத்தையுமே…
மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு உதவும் வகையில் இலவச பேருந்து, கல்லூரி மாணவர்களுக்கு உதவி தொகை, கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை என பல…
கடந்த 2015ஆம் வருடம் தமிழ்நாடு அரசு நிலப் பதிவேடுகளை மின்னணுப் பதிவாக்குவதை நடைமுறைப்படுத்தியது. ஆன்லைனில் நிலப் பதிவேடுகளை தேடுவதை எளிமையாக்குவதே இதன் நோக்கம் ஆகும்.பொதுமக்கள் தங்களது பட்டா,…
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு சென்று வருகின்றனர். அதனால் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம்…
பட்டா என்பது ஒரு நிலத்திற்காக வருவாய்த்துறை வழங்கக்கூடிய பதிவு ஆவணமாகும். சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதி, அளவு, உரிமையாளர் முதலான விவரங்களை உள்ளடக்கிய ஆவணமாகும். கடந்த…